Skip to content

த்ரீஷியம் -3 , மோகன்லால்- ஜீத்து ஜோசப் கூட்டணி உறுதியாது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான...

எம்.ஜி.ஆர். எதற்காக யாரிடம் கடன் வாங்கினார் ?

சொந்தமாக சினிமா தயாரிப்பதற்காக, எம் ஜி ஆர், தனது பெயரில் , ‘எம்.ஜி.ஆர்....

கதை திருட்டில் சிக்கிய ஷங்கரின் சொத்து முடக்கம் ஏன் ?

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரம் , கோடம்பாக்கத்தில்...

எம்ஜிஆருக்குப் பதில் டூப் போட்டு படத்தை முடித்த மாடர்ன் தியேட்டர்ஸ்

தென்னிந்திய சினிமாக்களின் தலைநகரமாக சென்னை விளங்கிய நேரத்தில், இங்கிருந்து பல நூறு மைல்...

ரஜினியின் ஜெயிலர் ஜப்பானில் நாளை ரிலீஸ்

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி...

ரூ 2 ஆயிரம் கோடி வசூலை நெருங்குகிறது புஷ்பா 2

புஷ்பா- 2’ சினிமா ரூ. 2 ஆயிரம் கோடி வசூல் செய்து ‘ரிகார்ட்...

பழைய படங்களின் பெயர்களை களவாடும் சிவகார்த்திகேயன

சினிமாவில் குருட்டு நம்பிக்கைகள் அதிகம். முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கும் அப்படி ஒரு நம்பிக்கை...

மேனகா காந்தியை கண் கலங்கச் செய்த தமிழ் சினிமா !

அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி , இயக்கியுள்ள படம் – ‘கூரன்’. சித்தார்த்...

அஜித் உடன் நடிப்பதில் விஜய சேதுபதிக்கு என்ன பிரச்சினை ?

‘மக்கள் செல்வன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி, நாயகனாக மட்டுமின்றி ,...

ஒரே படத்தில் மூன்று வேடம், யாருக்குப் பொருத்தம் ?

ரஜினி,கமல், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் , மூன்று வேடங்களில் நடித்துள்ளனர்.ஆனால்...

ட்ரம்ப் கொளுத்தும் மத்தாப்பூ ! அலறுது உலகம் !

உலக அரசியல் நிலவரம் இப்போது மிகவும் பரபரப்பாகவும் சினிமா போன்றும் சுவாராசியமாகவும் உள்ளது....

தேவயாணிக்கு திருமணம் நடந்தது எப்படி தெரியுமா ?

‘சில்க்’ ஸ்மிதா நடித்த ‘லயனம்’ எனும் பலான படத்தை தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி.தனது ‘சூப்பர்...

ஊடகங்களை ஒதுக்கிய ‘உலக நாயகன்’!

- கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம்’ அமரன்’.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்...

கேரள சினிமா உலகம் ‘ரெண்டு‘ பட்டது !

மலையாள சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. படத்தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதால்,...

உச்ச நடிகர்களை நம்பியதால் ஊசலாடும் ‘லைகா’ !

தமிழ் சினிமாவில் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரும் ஜாம்பவான்கள் இருந்தார்கள். ஹீரோக்கள்...

சினிமாவை விட்டு விலகும் மிஷ்கின் !

‘சினிமாவுக்கு சீக்கிரம் ‘குட் பை’ சொல்லப்போவதாக டைரக்டர் மிஷ்கின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்....

மணிப்பூரில் என்ன நடந்தது ? ஜனாதிபதி ஆட்சி ஏன் ?

பிப்ரவரி-13, மணப்பூர் மாநிலத்தில் எப்போதோ அமல்படுத்த வேண்டிய குடியரசுத் தலைவர் ஆட்சி காலம்...

ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து வெளியேறுகிறது ‘விடாமுயற்சி !

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் ‘B’ சென்டர் தியேட்டர்களில் இருந்து நாளை தூக்கப்படுகிறது....

மாநிலங்களவை எம்.பி.ஆகிறார், கமல் !

தமிழக சினிமாத்துறையில் இருந்து நிறையபேர் , ராஜ்யசபா ( மாநிலங்களவை )எம்.பி.க்களாக இருந்துள்ளனர்....

இனக்கலவரத்தின் போது எம்.ஜி.ஆர்.படங்களை இலங்கை அரசாங்கம் நிறுத்தியது ஏன் ?

இனக்கலவரத்தின் போது எம்.ஜி.ஆர்.படங்களை நிறுத்திய இலங்கை அரசாங்கம் ! முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆர்....

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு புதிய சிக்கல்.

பிப்ரவரி- 12, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீன் தீர்ப்பை திரும்பப் பெறக்...

த்ரீஷியம் -3 , மோகன்லால்- ஜீத்து ஜோசப் கூட்டணி உறுதியாது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. ஜார்ஜ் குட்டி எனும் சராசரி மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், திருப்பங்களே த்ரிஷ்யம் படத்தின் கதை. ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில், அந்தோணி பெரும்பாவூர் தயாரித்திருந்தார். மலையாளத்தில் 150 நாட்களுக்கும் அதிகமாக ஓடியது. அரபு நாடுகளில் 125 நாள் ஓடியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், உள்ளிட்ட மொழிகளில்

எம்.ஜி.ஆர். எதற்காக யாரிடம் கடன் வாங்கினார் ?

சொந்தமாக சினிமா தயாரிப்பதற்காக, எம் ஜி ஆர், தனது பெயரில் , ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்’ எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தார். எம்.ஜி.ஆர், நிர்வாக பங்குதாரர். அவரது அண்ணன் எம்ஜி சக்கரபாணி,பங்குதாரர். அந்த கம்பெனி ‘நாடோடி மன்னன்’ படத்தை தயாரிக்க முடிவு செய்து, ஆரம்ப கட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தது. வருமான வரி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என கருதிய எம் ஜி ஆர், அந்த நிறுவனத்தின் பெயரை,’ எம்

கதை திருட்டில் சிக்கிய ஷங்கரின் சொத்து முடக்கம் ஏன் ?

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரம் , கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷங்கர், பிரமாண்ட படங்களை மட்டுமே இயக்கும் டைரக்டர். 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது. ‘இது எனது கதை’ என்று சொந்தம் கொண்டாடிய எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ஷங்கர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ‘ இது காப்புரிமை சட்டத்தின்படி

எம்ஜிஆருக்குப் பதில் டூப் போட்டு படத்தை முடித்த மாடர்ன் தியேட்டர்ஸ்

தென்னிந்திய சினிமாக்களின் தலைநகரமாக சென்னை விளங்கிய நேரத்தில், இங்கிருந்து பல நூறு மைல் தொலைவில் ,ஒரு சினிமா ஸ்டூடியோ வெற்றிகரமாக இயங்கியது என்பதை நம்ப முடிகிறதா ? செயல்பட்டது. அது மட்டுமின்றி,, ஏராளமான திரைப்படங்களையும்,தனது ஸ்டூடியோவிலேயே தயாரித்தது. அது. ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’. சேலத்தில் ஏற்காடு மலையின் அடிவாரத்தில் ,இயற்கை எழில் சூழ்ந்த பரந்த வெளியில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது, அந்த ஸ்டூடியோ. படப்பிடிப்பு தளங்கள் மட்டுமில்லாமல்,ஒலி –ஒளி

ரஜினியின் ஜெயிலர் ஜப்பானில் நாளை ரிலீஸ்

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி அதிரடி வெற்றி பெற்றது. உலக அளவில் 650 கோடி ரூபாய் வசூலை அள்ளியது . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக உள்ளது.சன் பிக்சர்ஸ் – ரஜினி- நெல்சன் – அனிருத் கூட்டணி 2 ஆம் பாகத்திலும் நீடிக்கிறது. இந்த

ரூ 2 ஆயிரம் கோடி வசூலை நெருங்குகிறது புஷ்பா 2

புஷ்பா- 2’ சினிமா ரூ. 2 ஆயிரம் கோடி வசூல் செய்து ‘ரிகார்ட் பிரேக்’ செய்ய உள்ளது. புஷ்பா முதல் பாகத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனையடுத்து புஷ்பா 2 படம் உருவாகி ரிலீசாகியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நட்சத்திரங்களுடன் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்தனர். ‘புஷ்பா 2 தி ரூல் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்

பழைய படங்களின் பெயர்களை களவாடும் சிவகார்த்திகேயன

சினிமாவில் குருட்டு நம்பிக்கைகள் அதிகம். முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கும் அப்படி ஒரு நம்பிக்கை உண்டு. கே.பாலச்சந்தரின் ‘எதிர் நீச்சல்’என்ற டைட்டிலை , தனது படத்துக்கு வைத்தார். அந்தப்படம் ஓடியது. அதன்பிறகு, தனது படங்களுக்கு பழைய சினிமாக்களின் தலைப்புகளை, அவற்றின் தயாரிப்பாளர்கள் அனுமதி இல்லாமல் சுருட்டினார். காக்கிச்சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன் போன்ற பழைய படங்கள் வாகை சூடியவை. அவற்றை தன் படங்களுக்கு சூட்டிக்கொண்டார், சிவா. ஆட்டைத்தொட்டு.. மாட்டைத்தொட்டு மனிதனை தொட்ட

மேனகா காந்தியை கண் கலங்கச் செய்த தமிழ் சினிமா !

அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி , இயக்கியுள்ள படம் – ‘கூரன்’. சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் நாய் முதன்மைக் கதாபாத்திரத்திலும் அந்த நாய்க்கு நீதி பெற்றுக்கொடுக்கும் வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளனர். எஸ்.ஏ.சி.தான் ஹீரோ. ஒய். ஜி. மகேந்திரன், சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ‘கூரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன்

அஜித் உடன் நடிப்பதில் விஜய சேதுபதிக்கு என்ன பிரச்சினை ?

‘மக்கள் செல்வன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி, நாயகனாக மட்டுமின்றி , வில்லனாகவும் நடித்து வருகிறார், ரஜினிகாந்த் கடைசியாக பெரிய ஹிட் கொடுத்த ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன். கமலுக்கும், அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்கும் பணம் அள்ளித்தந்த ‘விக்ரம் -2’ படத்திலும் அவரே வில்லன். விஜயை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்ற ‘மாஸ்டர்’ படத்திலும் விஜய் சேதுபதிதான் வில்லன். இப்போது அவர், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்

ஒரே படத்தில் மூன்று வேடம், யாருக்குப் பொருத்தம் ?

ரஜினி,கமல், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் , மூன்று வேடங்களில் நடித்துள்ளனர்.ஆனால் மூன்று படங்களில் மூன்று வேடத்தில் நடித்த ஒரே தமிழ் நடிகர், சிவாஜி மட்டுமே. அவை : 1962 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே பாண்டியா’, ‘1969 ஆம் ஆண்டு ‘ரிலீஸ் ‘ஆன தெய்வமகன் மற்றும் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘திரிசூலம்’. மூன்று படங்களுமே, சக்கைப்போடு போட்டவை.இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை.. இந்த மூன்று படங்களில் ‘தெய்வமகன்’படத்துக்கு

ட்ரம்ப் கொளுத்தும் மத்தாப்பூ ! அலறுது உலகம் !

உலக அரசியல் நிலவரம் இப்போது மிகவும் பரபரப்பாகவும் சினிமா போன்றும் சுவாராசியமாகவும் உள்ளது. மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுடன் போரை நடத்தியவர் யுக்ரைன் அதிபர் ஷெலன்ஸ்கி. அவரை கண்டு கொள்ளாமல் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்ய அதிபர் புடினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வேலைகளைத் தொடங்கி உள்ளார் டெனால்டு டிரம்ப். இதனால் பதறிப்போன ஷெலன்ஸ்கி, அமெரிக்காவை தவிர்த்து ஜரோப்பிய ராணுவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கதறுகிறா்ர். இதனையும் டிரம்ப் கண்டு கொள்ளவில்லை.

தேவயாணிக்கு திருமணம் நடந்தது எப்படி தெரியுமா ?

‘சில்க்’ ஸ்மிதா நடித்த ‘லயனம்’ எனும் பலான படத்தை தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி.தனது ‘சூப்பர் குட்’ நிறுவனம் மூலம் இந்தப்படத்தை தயாரித்த அவர் , பிறகு தமிழ் சினிமாக்களை தயாரிக்க தொடங்கினார். சவுத்ரி, முதன் முதலாக தயாரித்த தமிழ்படம் ‘புது வசந்தம்’ சுப்பிரமணியன் என்ற .உதவி இயக்குநர் தன் பெயரை விக்ரமன் என மாற்றிக்கொண்டு டைரக்டு செய்த படம். ஆம். விக்ரமன் இயக்கிய முதல் படம்தான், சவுத்ரிக்கும் முதல் தமிழ் படம்.

ஊடகங்களை ஒதுக்கிய ‘உலக நாயகன்’!

– கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம்’ அமரன்’.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் அமரன் படத்தை மாய்ந்து, மாய்ந்து எழுதி இருந்தன. அமரனை, மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்ததில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ‘அமரன்’. 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது. வசூலையும் குவித்தது.‘அமரன்’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்திப்படத்தை காப்பி அடித்து உருவான ‘பிதாமகன்’ !

பாலு மகேந்திராவின் உதவியாளர்களில், அவரது பெயரை காப்பாற்றி வரும் பலரில் ஒருவர் பாலா.அவர் டைரக்டு செய்த முதல் படமான ‘சேது’ . நல்ல விமர்சனங்களை பெற்றதோடு ,பாக்ஸ் ஆபீசிலும் ஹிட். அடுத்து, அவர் எடுத்த படம்’நந்தா’. தனது முதல் படத்தில் நடித்த விக்ரம், இரண்டாம் படத்தில் நடித்த சூர்யா ஆகிய இருவரையும் வைத்து பாலா இயக்கிய படம் ‘பிதாமகன்’. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், லைலா,

கேரள சினிமா உலகம் ‘ரெண்டு‘ பட்டது !

மலையாள சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. படத்தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கேரள சினிமா தயாரிப்பாளர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். இதனை கேரள தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் குமார் ஊடகங்களில் தெரிவித்தார். கேளிக்கை வரி அதிகரிப்பு, ஜி.எஸ்.டி .வரி போன்றவை ,படத்தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதற்கான காரணம் என்று சொன்ன அவர்,

உச்ச நடிகர்களை நம்பியதால் ஊசலாடும் ‘லைகா’ !

தமிழ் சினிமாவில் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரும் ஜாம்பவான்கள் இருந்தார்கள். ஹீரோக்கள் கைக்கு தமிழ் சினிமா சென்றபின், அவர்கள் தங்கள் நிறுவனங்களை மூடி விட்டனர். அவற்றில் ஜெமினி,வி ஜய –வாகினி, ஏவி.எம்.சத்யா மூவீஸ்., சிவாஜி பிலிம்ஸ், தேவர் பிலிம்ஸ் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. இப்போது சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ், உள்ளிட்ட நாலைந்து நிறுவனங்களே தொடர்ச்சியாக படம் தயாரிக்கிறார்கள். அவர்களும் உச்ச நட்சத்திரங்கள் படங்களை மட்டுமே எடுக்கிறார்கள் இப்படி உச்ச

சினிமாவை விட்டு விலகும் மிஷ்கின் !

‘சினிமாவுக்கு சீக்கிரம் ‘குட் பை’ சொல்லப்போவதாக டைரக்டர் மிஷ்கின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இயக்குநராக இரண்டு, மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த மிஷ்கின், இப்போது கிட்டத்தட்ட முழுநேர நடிகராகி விட்டார். மிஷ்கின் நடித்த சினிமாக்களின் முன்னோட்ட நிகழ்ச்சிகளில் மேடை ஏறுவதற்கு அவருக்கு வாய்ப்பு வரும். அப்போது சர்ச்சையாக கருத்துக்கூறி, வாங்கி கட்டி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார், இந்த ‘படித்த மேதை’ இயக்குநர் பாலாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின்,’

மணிப்பூரில் என்ன நடந்தது ? ஜனாதிபதி ஆட்சி ஏன் ?

பிப்ரவரி-13, மணப்பூர் மாநிலத்தில் எப்போதோ அமல்படுத்த வேண்டிய குடியரசுத் தலைவர் ஆட்சி காலம் கடந்து இன்று அமல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பைரன் சிங் நான்கு நாட்களுக்கு முன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சி புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கு முயன்றது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைகளை நடத்தினார்கள். கலவர பூமியாக

ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து வெளியேறுகிறது ‘விடாமுயற்சி !

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் ‘B’ சென்டர் தியேட்டர்களில் இருந்து நாளை தூக்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை ரிலீசான இந்தப்படம், விமர்சன ரீதியில் ‘ஆவரேஜ்’, என்ற பெயரை பெற்றது. ஆனாலும் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லை. கடந்த 7 நாட்களில் இந்தப்படம் உலகம் முழுவதும்.118 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.இந்திய அளவில்

மாநிலங்களவை எம்.பி.ஆகிறார், கமல் !

தமிழக சினிமாத்துறையில் இருந்து நிறையபேர் , ராஜ்யசபா ( மாநிலங்களவை )எம்.பி.க்களாக இருந்துள்ளனர். ஜெயலலிதா, சோ, சரத்குமார், இளையராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் இடம் பெற உள்ளார். கமல்ஹாசன் கடந்த 2021 ஆம் நடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐக்கியமானார். கூட்டணி

இனக்கலவரத்தின் போது எம்.ஜி.ஆர்.படங்களை இலங்கை அரசாங்கம் நிறுத்தியது ஏன் ?

இனக்கலவரத்தின் போது எம்.ஜி.ஆர்.படங்களை நிறுத்திய இலங்கை அரசாங்கம் ! முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆர். சட்டசபையில் இலங்கை விவகாரம் குறித்து பேசினார்.அப்போது அவர் வெளியிட்ட தகவல் : ஒரு வேடிக்கையான செய்தியை பத்திரிகைகளில் படித்தேன் –இலங்கையில் எனது படத்தை, -20 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த படத்தை காண்பிக்க கூடாது என்று அரசாங்கம் சொல்லி விட்டதாக அந்த செய்தி – ஆனால் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே ‘எனக்கு தெரியாது’என்று சொல்கிறார் –இதுதான் இலங்கையின் நிலைமை

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு புதிய சிக்கல்.

பிப்ரவரி- 12, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீன் தீர்ப்பை திரும்பப் பெறக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் எழுப்பி உள்ள கேள்விகள் அவர் பதவியில் நீடிக்க முடியுமா என்ற சந்தேகத்தை உருவாக்கி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை கொடுப்பதற்கு பணம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஓராண்டுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்ததை அடுத்து அவர் மீண்டும்

செங்கோட்டையனின் அடுத்த நடவடிக்கை ?

பிப்ரவரி-12. அதிமுகவில் ஏற்கனவே நான்கு பிரிவுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, இ்ட்டைஇலை சின்னம், அதிமுக கொடி போன்றவற்றை பயன்படுத்தும் அனுமதியை, தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்,சசிகலா ஆகியோர் தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். இவர்களுக்கு ஆங்காங்கே ,ஆட்கள் உள்ளனர். ஜெயிக்கும் சக்தி இல்லையென்றாலும், பழனிசாமியின் அதிமுகவை இவர்களால், தோற்கடிக்க முடியும் என்பதற்கு கடந்த மக்களவை தேர்தல் சாட்சி. இப்போது, முன்னாள்அமைச்சர் செங்கோட்டையன்

கோயிலைக் கைப்பற்ற வடிவேலு முயற்சி, ஊர் மக்கள் எதிர்ப்பு.

தமிழ் சினிமாவில்,சர்ச்சையின் மொத்த உருவமாக திகழ்பவர் காமெடி நடிகர் வடிவேலு. சக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிகர் –நடிகைகள் என இவர் சண்டை போடாத ஆளே இல்லை. பகிரங்கமாக முதல் மோதலை விஜயகாந்துடன் ஆரம்பித்தார், ‘வைகைப்புயல்’ இருவர் வீடுகளும் சென்னை சாலிகிராமத்தில் அருகருகே உள்ளன. விஜயகாந்த் ஆஸ்பத்திரிக் எதிரேதான்,வடிவேலு ஆபீஸ் இருக்கிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை வசை மாறி பொழிந்தார் ,வடிவேலு, தேர்தல் முடிந்ததும்

விஜயுடன் மோத வேண்டாம் – ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

உச்ச நட்சத்திரங்களான ரஜினிக்கும், விஜய்க்கும் உலக முழுக்க ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக போக்கு காட்டிக்கொண்டிருந்த ரஜினி, அரசியலே வேண்டாம் பெரிய கும்பிடு போட்டுவிட்டு, சினிமாவில் முழு மூச்சாக இறங்கிவிட்டார். அரசியல் குறித்து மருந்துக்கு கூடஎதுவும் கோடிட்டு காட்டாமல் இருந்த விஜய் அரசியல் குளத்தில் குதித்துள்ளார்,. . இந்த நிலையில் அண்மையில், விஜய் குறித்து ரஜினி ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பேசிய பதிவு வைரலானது. விஜய்

“என்ன ஆயிற்று ஷங்கருக்கு என்று தெரியவில்லை.”- ரசிகர் குமுறல்.

இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரையரங்கில் சரியாக போகத நிலையில் இப்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. ஜென்டில் மேன், முதல்வன், அந்நியன், இந்தியன், காதலன் போன்ற ஷங்கரின் ஆகச் சிறந்தப் படங்களை கடந்த காலங்களில் பார்த்து அவர் மீது பெரு மதிப்புக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு ஓடிடியில் கேம் சேஞ்சர் படத்தைப் பார்த்ததும் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. ஒவ்வொரு தேர்விலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவன் திடீரென

அதிமுகவுடன் விஜய் கூட்டணியா?

பிப்வராி -11, பீகார் மாநிலத்தை சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.தனது ,ஐபேக் நிறுவனத்தின் மூலம், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து தருபவர் . கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ,தேர்தல் வியூகங்களை செய்து கொடுத்தார்,பிரசாந்த் கிஷோர். அதன் பிறகு, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடவில்லை.(பீகாரில் அவர் தனிக்கட்சி ஆரம்பித்து,

ஓட்டலில் இருந்து சிம்ரனை விரட்டியது ஏன்? தானு செய்தது என்ன ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து 90 – களில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகைசிம்ரன். ரஜினிகாந்த் ( பேட்ட), கமல்ஹாசன் ( பஞ்சதந்திரம் ) , விஜய் ( துள்ளாத மனமும் துள்ளும்), அஜித் ( வாலி) உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். கல்யாணம் செய்து கொண்டு ‘செட்டில்’ ஆன சிம்ரன் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு

காதலர் தினத்தில் 11 படங்கள் ரிிலீஸ் , கோடம்பாக்கக்ம் வியப்பு

‘உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும்வெள்ளிக்கிழமை காதலர் தினத்தன்று தமிழில் 11 சினிமாக்கள் ரிலீஸ் ஆகின்றன. அவை : ‘2கே லவ் ஸ்டோரி’, ‘பேபி & பேபி’, ‘பயர்’, ‘கண்ணீரா’, ‘காதல் என்பது பொதுவுடைமை’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ‘வெட்டு’, ‘படவா’, ‘ அது வாங்கினால் இது இலவசம்’, ’தினசரி’ மற்றும் ’வருணன்’ . ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘ஒன்ஸ்மோர்’, ‘டிராகன்’

விடாமுயற்சி மொத்த பட்ஜெட்டில் பாதிதான் இதுவரை வசூல்.

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.26 கோடியை வசூலித்தது. ரண்டாவது நாளில் ரூ.11 கோடி, மூன்றாவது நாளில் ரூ.14 கோடி, நான்காவது நாளில் ரூ.14 அளவிலும் வசூலை ஈட்டியுள்ளது. ‘விடாமுயற்சி’, இந்திய அளவில் மட்டும் முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.65 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ,முதல் 4 நாட்களில்