Skip to content

பா.ரஞ்சித் படத்தில் ஆர்யா வில்லன்.

பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், ஆர்யா. ஹீரோக்கள் வில்லன்...

5 நாளில் ரூ 200 கோடி வசூலுடன் எம்புரான் சாதனை !

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 200 கோடி...

இணையத்தில் சல்மான்கானின் சிக்கந்தர்.

சல்மான்கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படம் வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் கசிந்துள்ளதால், படக்குழு அதிர்ச்சியில்...

ராஜமவுலியை அலறவிட்ட ஶ்ரீதேவி.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் 2015 - ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி...

எம்புரான் படம் மறு தணிக்கை!

லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமான ‘ எம்புரான் ‘ உலகம் முழுவதும்...

பிரபாஸுக்கு நிச்சயதார்த்தம் , அதிர்ச்சியில் அனுஷ்கா !

‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவருக்கு இப்போது 45...

விக்ரம் நடித்தப் படம் வெற்றியா ?

‘சீயான்’ விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’. அவருடன் துஷாரா விஜயன்,...

வசூலை குவிக்கிறது எம்புரான்.

‘எம்புரான் ‘ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கல்லாப்பெட்டி நிரம்பி வழிகிறது. 2019-...

ரஜினிக்காக குரலை மாற்றிப் பாடிய எம்எஸ்.வி.

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் ‘அபூர்வ ராகங்கள்’படத்தில் அறிமுகமானாலும், அவரை தமிழகத்துக்கு அடையாளம் காட்டிய படம்...

எம்புரான் படத்திற்கு புதிய சிக்கல்.

இன்று வெளியாகும் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் சிக்கல் உருவாகியுள்ளதாக...

காதல் வலையில் மீண்டும் விழுந்தார் சமந்தா.

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. விஜய், விக்ரம், சூர்யா...

நித்தியானந்தா நில மோசடி, அமைச்சர் சஸ்பெண்ட் !

பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரிக்க நித்தியானந்தா முயற்சி. —— அமைச்சர் சஸ்பெண்ட்,...

லியோ, புஷ்பா 2 படங்களின் சாதனையை முறியடித்தநு எம்புரான்.

நடிகராக சினிமாவில் அறிமுகமான பிரிதிவிராஜ், ‘லூசிபர்’ என்ற மலையாளப்படம் மூலம் இயக்குநராக அவதாரம்...

விஜயை பார்த்து அஸ்வத் மாரிமுத்து அழுத்து ஏன் ?

‘ஓ..மை கடவுளே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன அஸ்வத் மாரிமுத்து, முதல்...

அஜித்துடன் மோதுவதை தவிர்த்திர் தனுஷ்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக உருவெடுத்துள்ள தனுஷ் இயக்கி ஹீரோவாக...

இசையமைப்பாளர் தமன் பற்றி பலரும் அதிருப்தி.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் டைலக்டோ செய்த படங்கள், இந்தியன் -2...

விஜயின் ‘சச்சின்’ ரீ ரிலீஸ் செய்யப்படுவது ஏன் ?

‘விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம் அடுத்த மாதம் மறு வெளியீடு செய்யப்படுகிறது . அரசியலில்...

ஏவி. எம். சொல்லியும் கண்ணதாசன் மாற்ற மறுத்த பாடல் வரிகள்.

கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியை மாற்றச்சொல்லி, ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வலியுறுத்தியும் ,கவிஞர்...

மோகன்லால் படத்தின் டிரைலரை வெளியிட்ட ரஜினி சொன்னது என்ன ?

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தின் டிரெய்லரை ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். பிரிதிவிராஜ் இயக்கிய’...

பகவதி ரீ ரிலீஸ், கில்லி வசூலை முறியடிக்குமா ?

கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படமான...

கமல் நடித்த இந்தியன் 3 வெளியாகாது. ஏன் ?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் -3 ‘படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்...

பா.ரஞ்சித் படத்தில் ஆர்யா வில்லன்.

பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், ஆர்யா. ஹீரோக்கள் வில்லன் வேடத்தில் நடிப்பது தமிழ் சினிமாவில் புதிய விஷயம் அல்ல. ரஜினிகாந்த், ( எந்திரன்) கமல்ஹாசன், ( ஆளவந்தான் ), சத்யராஜ் ( அமைதிப்படை) ஆகியோர் தங்கள் படங்களில், வில்லனாக நடித்துள்ளனர். அந்த வரிசையில் சேருகிறார், ஆர்யா. ஆனால் அவர் வில்லனாக நடிப்பது தினேஷ், ஹீரோவாக நடிக்கும் படத்தில். விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் நடிப்பில்

5 நாளில் ரூ 200 கோடி வசூலுடன் எம்புரான் சாதனை !

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ‘லூசிபர்’ மலையாள படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் பிரிதிவிராஜ் இயக்கியுள்ளார். குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதனால் சர்ச்சைக்கு

இணையத்தில் சல்மான்கானின் சிக்கந்தர்.

சல்மான்கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படம் வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் கசிந்துள்ளதால், படக்குழு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. நம்ம ஊர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகியுள்ள இந்திப்படம் ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிக்கந்தர்’படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப்படம் நேற்று உலகம் முழுவதும் ‘ரிலீஸ்; ஆனது. வெளியீட்டுக்கு முன்னரே,முழுப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. இது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனை தடுப்பதற்குள் அனைத்து

எம்புரான்… கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பி வசூலில் சக்கைப் பொடு !

‘லூசிபர்’ என்ற மலையாள படத்தின் இரண்டாம் பாகமான ‘ எம்புரான்’ 27 – ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் பிரிதிவிராஜ் இயக்கியுள்ளார். குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் சர்ச்சைக்கு உரிய 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. ‘எம்புரான்’ படத்தை கேரள முதலமைச்சார்

ராஜமவுலியை அலறவிட்ட ஶ்ரீதேவி.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் 2015 – ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த தெலுங்கு படம் ‘ பாகுபலி’. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தப்படம் ‘டப்’ செய்து வெளியிடப்பட்டது. அதன் பின் வெளிவந்த இரண்டாம் பாகமும் இந்திய அளவில் மிகப்பெரிய வசூலை குவித்தது. அந்த படத்தின் முதல் பாகத்தில், ராஜமாதா சிவகாமி தேவி ரோலில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியைத்தான் அணுகி உள்ளார், ராஜமவுலி. அவரது நிபந்தனைகளை கேட்டு

எம்புரான் படம் மறு தணிக்கை!

லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமான ‘ எம்புரான் ‘ உலகம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது. பிரிதிவிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், மோகன்லால். டவினோ தாமஸ், மஞ்சுவாரியார், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவந்துள்ள ‘எம்புரான்’ கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்துக்களை மோசமாக இந்த படம் சித்திரித்துள்ளதாக வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டின.ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையான

பிரபாஸுக்கு நிச்சயதார்த்தம் , அதிர்ச்சியில் அனுஷ்கா !

‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவருக்கு இப்போது 45 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்யவில்லை. பாகுபலி படத்தில் நடித்தபோது, நடிகை அனுஷ்காவுடன் காதல் ஏற்பட்டது.அதற்கு பிரபாசின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய உள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்னர் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. விரைவில் திருமணம் நடைபெற

விக்ரம் நடித்தப் படம் வெற்றியா ?

‘சீயான்’ விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’. அவருடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்குமார் இயக்கியுள்ளார். இந்தப்படம் , வியாழக்கிழமை பல சிக்கல்களை தாண்டி வெளியானது. அன்றைய தினம், தமிழகத்தில் ஒரு சில திரையரங்குகளில் மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. சில திரையரங்குகளில் மாலை 6 மணிக்கு காட்சிகளை திரையிட்டனர். தமிழகத்தில் இந்த படம் முதல் நாளில் சுமார் 3.5 கோடி வரை மட்டுமே வசூல்

வசூலை குவிக்கிறது எம்புரான்.

‘எம்புரான் ‘ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கல்லாப்பெட்டி நிரம்பி வழிகிறது. 2019- ஆம் ஆண்டு மோகன்லால், நடிப்பில் வெளியான படம் லூசிபர். அவருடன் மஞ்சுவாரியார், விவேக் ஓபராய், டவினோ தாமஸ், , உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் பிரிதிவிராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இது, மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 6ஆண்டுகளுக்கு பிறகு லூசிபர் படத்தின் 2 ஆம் பாகம் – ‘ எம்புரான் ‘ என்ற பெயரில்

ரஜினிக்காக குரலை மாற்றிப் பாடிய எம்எஸ்.வி.

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் ‘அபூர்வ ராகங்கள்’படத்தில் அறிமுகமானாலும், அவரை தமிழகத்துக்கு அடையாளம் காட்டிய படம் ‘மூன்று முடிச்சு’ தான்.ரஜினியின் இரண்டாவது படமான இதனையும் கே.பாலச்சந்தரே இயக்கி இருந்தார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் ரஜினி வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும், கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் , ‘வசந்தகால நதிகளிலே’.ஏரி ஒன்றில் குட்டிப்படகில் அமர்ந்து கமலும், ஸ்ரீதேவியும்

எம்புரான் படத்திற்கு புதிய சிக்கல்.

இன்று வெளியாகும் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் சிக்கல் உருவாகியுள்ளதாக விநியோகஸ்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகிறது.மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள , இந்த படத்தை பிரிதிவிராஜ் ,இயக்கியுள்ளார். படத்துக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளதால் , மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மலையாளப்படங்களுக்கு தென் இந்தியாவில் இருக்கும் அளவுக்கு வட இந்தியாவில் வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் ‘எம்புரான்’

காதல் வலையில் மீண்டும் விழுந்தார் சமந்தா.

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா தெலுங்கு சினிமாவுக்கும் சென்றார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் ஜோடியாக நடித்தார். அப்போது நாக சைதன்யா – சமந்தா இடையே காதல் மலர்ந்தது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உலா வந்த நேரத்தில் நாக சைதன்யாவை கல்யாணம் செய்து கொண்டார் .

நித்தியானந்தா நில மோசடி, அமைச்சர் சஸ்பெண்ட் !

பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரிக்க நித்தியானந்தா முயற்சி. —— அமைச்சர் சஸ்பெண்ட், சீடர்கள் 22 பேர் கைது. அதிரவைக்கும் தகவல். ——— கைலாசா என்ற தனி நாட்டை ஏற்படுத்தி அதில் குடியிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் நித்தியானந்தா, பொலிவியா என்ற நாட்டில் பழங்குடி மக்களை ஏமாற்றி பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை கைப்பற்றிய விவகாரத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அமைச்சர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார் பெங்களூர்

லியோ, புஷ்பா 2 படங்களின் சாதனையை முறியடித்தநு எம்புரான்.

நடிகராக சினிமாவில் அறிமுகமான பிரிதிவிராஜ், ‘லூசிபர்’ என்ற மலையாளப்படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். மோகன்லால் ஹீரோவாக நடித்த அந்த படம் 2019- ஆம் ஆண்டு வெளியானது. 200 கோடி ரூபாய் வசூலித்தது. ஒரு மலையாளப்படம், இத்தனை கோடிகளை குவித்தது, முதன் முறையாகும். ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிரிதிவிராஜ் இயக்கியுள்ள இந்த படத்திலும் மோகன்லாலே ஹீரோவாக நடித்துள்ளார். மோகன்லாலுடன் , மஞ்சு வாரியர்,

பிரபாஸ் படத்தில் விஜய சேதுபதி !

‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாசுடன் நம்ம ஊர் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளார். தெலுங்கு திரை உலகில் இன்றைய தினம் மிகவும் ‘பிஸி’யாக இருக்கும் நடிகர் பிரபாஸ்.இப்போது அவர் ‘தி ராஜா சாப்’என்ற படத்தில் நடித்து வருகிறார். பாவ்ஜி, ஸ்பிரிட், கண்ணப்பன், கல்கி -2,சலார் -2 ஆகிய படங்களையும் பிரபாஸ் கையில் வைத்துள்ளார். கண்ணப்பன் படத்தில் அவருக்கு கவுரவ வேடம். ‘தி ராஜா சாப்’ படத்தை முடித்து விட்டு,பிரபாஸ் ‘ஸ்பிரிட்’

விஜயை பார்த்து அஸ்வத் மாரிமுத்து அழுத்து ஏன் ?

‘ஓ..மை கடவுளே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன அஸ்வத் மாரிமுத்து, முதல் படத்திலேயே, கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்தார். தனது அடுத்த படமான ‘டிராகன் ‘ படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக்கினார். கயாடு லோஹர், அனுபமா பரவேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்த ‘டிராகன்’ 150 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து தமிழ் திரை உலகை மிரள வைத்துள்ளது. டைரக்டர் அஸ்வத் மாரிமுத்துவை அண்மையில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், நேரில் அழைத்து பாராட்டினார். இந்த

அட்லீ படத்தில் அல்லு அரஜூனுக்கு இரட்டை வேடம்.

அட்லீ டைரக்டு செய்யும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘புஷ்பா’ இரண்டு பாகங்களும் பெரிய வெற்றி பெற்று, வசூல் குவித்தன. அதன் ஹீரோ அல்லு அர்ஜுன் , இன்றைய தினம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார். ‘புஷ்பா-2 ‘ க்குப் பிறகு அல்லு அர்ஜுன் , நம்ம ஊர் இயக்குநர் அட்லீ டைரக்ஷனில் நடிக்க உள்ளார். இது ,

அஜித்துடன் மோதுவதை தவிர்த்திர் தனுஷ்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக உருவெடுத்துள்ள தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் அதே நாளில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படமும் வெளியாகிறது.ஆனால் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அஜித் படத்துடன் மோதினால், தனது படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் இட்லிகடை’ வெளியீட்டை தள்ளி வைக்க சொல்லி

இசையமைப்பாளர் தமன் பற்றி பலரும் அதிருப்தி.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் டைலக்டோ செய்த படங்கள், இந்தியன் -2 மற்றும் கேம் சேஞ்சர். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பாடல்களுக்கு மட்டும் 90 கோடி வரை ஷங்கர் செலவு செய்துள்ளார். ஆனாலும் படம் தோல்வி அடைந்தது. பாடல்களும் ஹிட் ஆகவில்லை. இது குறித்து கேம் சேஞ்சர் இசை அமைப்பாளர் தமனிடம் கேட்டபோது, ‘பாடல்களில் நடன அசைவு சரி இல்லை- நடன இயக்குநர்கள்சரியாக நடனம் அமைக்கவில்லை’ என்று கூறி,

விஜயின் ‘சச்சின்’ ரீ ரிலீஸ் செய்யப்படுவது ஏன் ?

‘விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம் அடுத்த மாதம் மறு வெளியீடு செய்யப்படுகிறது . அரசியலில் குதித்துள்ள ‘இளையதளபதி’ விஜய் நடிக்கும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. தமிழக சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது. அவர் நடித்த பழைய படங்கள் இப்போது, தூசி தட்டி ரீ – ரிலீஸ் ஆகின்றன. சில மாதங்களுக்கு முன் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. நேற்று ‘பகவதி’ வெளியானது.

ஏவி. எம். சொல்லியும் கண்ணதாசன் மாற்ற மறுத்த பாடல் வரிகள்.

கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியை மாற்றச்சொல்லி, ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வலியுறுத்தியும் ,கவிஞர் மறுத்து விட்டார். அந்த பாடல் என்ன? 1962 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் ‘பார்த்தால் பசி தீரும்’. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, சவுகார் ஜானகி, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.சி.திரிலோகச்சந்தர் கதை எழுத, ஏ.வி.எம்.நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார். சிவாஜியும், ஜெமினியும் ராணுவத்தில் வேலை

மோகன்லால் படத்தின் டிரைலரை வெளியிட்ட ரஜினி சொன்னது என்ன ?

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தின் டிரெய்லரை ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். பிரிதிவிராஜ் இயக்கிய’ லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், ‘‘எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை கண்டு ரசித்தேன- மிக அற்புதமான டிரெய்லர்- படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’’ எனத்

பகவதி ரீ ரிலீஸ், கில்லி வசூலை முறியடிக்குமா ?

கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படமான ‘பகவதி’, நாளை, ரீ –ரிலீஸ் ஆகிறது. ‘இளையதளதி’ விஜயின் நடிப்புத்திறமையை வெளிக்கொணர்ந்த படம் ‘பூவே உனக்காக’, அவரை ஆக்ஷ்ன் ஹீரோ ஆக்கிய படம் ‘பகவதி’. ஏ. வெங்கடேஷ் டைரக்ட் செய்திருந்தார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த படம். விஜயுடன், ஜெய், ரீமா சென், வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேவா இசையமைப்பில்

கமல் நடித்த இந்தியன் 3 வெளியாகாது. ஏன் ?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் -3 ‘படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கினார், ஷங்கர். படத்தை முடிக்க ஐந்தாறு ஆண்டுகள் ஆயிற்று. ‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த ஆண்டு

மோடியிடம் இளையராஜா சொன்னது ?

நீங்கள் இசை அமைப்பாளர் இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 1976 ஆம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் இளையராஜாவை அறிமுகம் செய்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். அவரது பாடல்கள் காலம் கடந்து பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனையை

ரஜினி வசனத்தைப் பேசிக் காட்டி , சினிமாவுக்கு வந்த விஜய்.

சூப்பர் ஸ்டார் ‘ரஜினிகாந்த் வசனத்தை பேசி , அப்பாவிடம் விஜய் ,சினிமாவுக்கு சான்ஸ் கேட்டுள்ளார். பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன் விஜய்க்கு பள்ளி பருவத்திலேயே சினிமா ஆசை இருந்தது. தனது மகன் நடிப்புக்கு தகுதியானவரா என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் விஜய் தந்தையின் எண்ணத்தை மாற்றியது எது என்றால் அது ரஜினிகாந்த். 2010 -ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் ரசிகரான விஜய் இப்படி பேசினார்: ‘

ரஜினியின் கூலி ரிலீஸ் எப்போது ?

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கூலி’. அவருடன் சத்யராஜ், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி உள்ளது. இது

பிந்துகோஷின் பரிதாபமான கடைசி நாட்கள்.

நகைச்சுவை நடிகை பிந்துகோஷின் கடைசி நாட்கள் பெரும் போராட்டமாக இருந்து உள்ளன. பிறரை சிரிக்க வைத்தவர் போதிய பணம் இல்லாத்தால் பரிதாபமாக இறந்துவிட்டார். அவருக்கு வயது 76. மனோரமா , கோவை சரளா வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகை , பிந்துகோஷ். களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார், இயற்பெயர் விமலா, சினிமாவுக்காக, பிந்துகோஷ், என மாற்றிக்கொண்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த்

ரூ 120 கோடிக்கு ரஜினி படத்தை வாங்கியது அமேசான்.

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமையை 120 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் வாங்கி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பான் இந்தியா’ படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் கூலியில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு,

‘கைதி’ படத்தின் 2-ஆம் பாகம் எப்போது தெரியுமா ?

‘கைதி’ திரைப்படம் வெளிவந்து 5 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ‘கைதி ‘இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதன் நாயகன் கார்த்தி. வெற்றிப்படம் கொடுக்கும் நடிகர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் . அதன் இரண்டாம் பாகம். ‘பாட்ஷா’ ஓடியதும், ‘எப்போ பார்ட் -2’ என ரஜினியை துளைத்து எடுத்தார்கள். அவர் ‘ நோ’ என உறுதியாக நின்றார். தனது படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில்லை என்பது ரஜினியின் கொள்கை. முதன் முறையாக