• உலகம்,  

ஒடிசா ரெயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று முன் தினம் இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகளவில் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம்Continue Reading

  • இந்தியா,  

May 04, 2023 ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 275 என ஒடிசாவின் தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 என நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். நேற்று இரவுContinue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

June 04, 2023 ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் நிலை இதுவரை தெரியப்படாத நிலையில், அவர்கள் விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ளவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும்Continue Reading

  • இந்தியா,  

June 04, 23 குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தந்தது. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. டெல்லியில் உள்ள அமைச்சர் அமித் ஷா வீட்டில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றContinue Reading

  • இந்தியா,  

June 04, 2023 நேற்று ஒரே நாளில் கோவில் உண்டியலில் நான்கு கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோடை விடுமுறை காரணமாக திருப்பதி மலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு நேரடியாக வந்த பக்தர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் நீள வரிசையில் 36 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர். 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள்Continue Reading

  • இந்தியா,  

June 04, 2023 கோரமண்டல் ரயில் விபத்து : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் கோரமண்டல் ரயில் விபத்து நடைபெற்று இதுவரை 301பேர் உயிரிழந்துள்ள நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களைContinue Reading

  • இந்தியா,  

June 04, 23 ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கு முன்பு நிகழ்ந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகிய அமைச்சர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்…. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரContinue Reading

  • இந்தியா,  

June 04, 23 ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பத்ரக்கில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலைContinue Reading

  • இந்தியா,  

May 04, 2023 கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதற்கும், மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோரமண்டல்Continue Reading

  • தமிழ்நாடு,  

June 04, 2023 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு வார கால சுற்றுப்பயணமாக, உதகை வந்துள்ளதையடுத்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் ஜூன் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைContinue Reading