• தலைப்புச் செய்திகள்,  

ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பாலசோரில் விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஜூன் 7 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பாலசோர், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

சென்னை பூவிருந்தவல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்.இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தவர். தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றுள்ளார். பின்னர் பனி முடித்து கோரமண்டல் விரைவு ரயிலில் வந்துள்ளர். விபத்து குறித்து அவர் கூறுகையில்… தான் இருந்த S2 பெட்டியில் 250 மேற்படோர் பயணித்தோம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ரயில் புறப்பட்டது. பின்னர் 7 மணிக்கு மேல் திடீரென ஒரு சத்தம், பெட்டிகள் சரிய துவங்கியது. 10 நொடியில் அனைத்தும்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 264 பேர் உயிரிழந்துள்ளனர். 900-திற்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோரவிபத்துக்கு காரணம் மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா என்பதை பார்க்கலாம். ஒடிசா மாநிலம் பாலசூர் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.30 மணி அளவில் இந்த ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. சாலிமரிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஜூன்.3 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று ஒரே நாளில் ஐந்து போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 2022 டிச.26-ம் தேதி ஜெயிலர் (ஆண், பெண்) பணிக்கான தேர்வும், மீன்துறை சார் ஆய்வாளர் தேர்வு கடந்த பிப்.7-ம் தேதியும் நடத்தப்பட்டது. இதேபோல், பொது சுகாதார பணியில் அடங்கிய சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு பிப்ரவரி 13-ம் தேதியும்,Continue Reading

  • வானிலை செய்தி,  

ஜூன்.3 தமிழகத்தில் இன்றும் (ஜூன்.3) நாளையும் வெப்பநிலை 106 டிகிரி வரை இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் இது தொடர்பாக செய்திக்குறிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மேற்கு திசைக் காற்று வீசுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் இன்று முதல் 4 நாட்களுக்கு (ஜூன் 3, 4, 5, 6) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இடி,Continue Reading

  • உலகம்,  

ஜூன்.3 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 192.3 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பெரும் பணக்காரர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் பெர்னார்டு அர்னால்ட் பின்னுக்குத் தள்ளினார். இதைத்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஜூன்.3 ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதுவரை பலி எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 900-த்தை கடந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அமைச்சர்கள் உதயநிதி, எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையிலானContinue Reading

  • இந்தியா,  

ஜூன்.3 ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 900ஐத் தாண்டியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாலிருநது சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணிகளுடன் புறப்பட்டது. நேற்று இரவு சுமார் 7 மணி வாக்கில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே அந்த ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதேபாதையில்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஒடிசா அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் மாவட்டம் அருகே வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹானாகா வனப்பகுதியில் விரைவு ரயில் வேகமாக வந்துContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

June 02, 2023 மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், இந்த வாரContinue Reading