• தமிழ்நாடு,  

மே.29 தமிழகத்தில் நடைபெற்ற விஷசாராய மரணங்கள், சட்டம்ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சனைகளைக் கண்டித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு அதிமுக சார்பில் இன்று நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயணம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. அதேபோல், திமுக ஆட்சியில் தமிகத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில், இந்த பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.29 தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் மாணவ-மாணவியர் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் விண்ணப்பம் செய்துள்ளனர். இடங்கள் குறைவாகவும், விண்ணப்பங்கள் அதிகமாகவும் வந்துள்ளதா, இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்குContinue Reading

  • வானிலை செய்தி,  

மே.29 தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலிலிருந்து விடுதலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதற்கு முன்பாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் அதன் உக்கிரம் மேலும் அதிகரித்தது. இருப்பினும், தமிழகத்தின்Continue Reading

  • உலகம்,  

மே.29 துருக்கில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.14சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் எர்டோகன் 3வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு அதிபராக பதவி ஏற்றார். அன்றுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் எர்டோகன் ஆட்சி நடத்திவரும் நிலையில், கடந்த 14ம் தேதி அதிபர் தேர்தலுக்கானContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.29 போக்குவரத்தை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளை சுமந்தபடி இன்று காலை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்தியாவின் தரை, கடல், வான்வழிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2,232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளானது, புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வதுContinue Reading

  • இந்தியா,  

மே.29 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார். நீதிமன்றம் வழங்கிய தடையில்லாச் சான்றிதழைத் தொடர்ந்து, சாதாரண பாஸ்போர்ட் கிடைத்த நிலையில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமது எம்.பி. பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு முத்திரை பதிக்கப்பட்ட அவரது சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இதையடுத்து, அவர்Continue Reading

  • வணிகம்,  

மே.29 இந்தியாவில் எடை குறைந்த துருப்பிடிக்காத நவீன வடிவ சமையல் எரிவாயு சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர்களை விநியோகித்துவருகிறது. அதன்படி, வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், புதிதாக எடைContinue Reading

  • இந்தியா,  

May 28, 2023 புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக உரையாற்றினார். முதலாவதாக, ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் வருகின்றன, அவை என்றென்றும் அழியாது என்று பிரதமர் மோடி கூறினார். சில தேதிகள் காலத்தின் முன் வரலாற்றில் அழியாத கையொப்பமாக மாறுகின்றன. இன்று, மே 28, 2023 இன் இந்த நாள், அத்தகைய ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். நாடு சுதந்திரம் அடைந்துContinue Reading

  • தமிழ்நாடு,  

May 28, 2023 தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட மூன்று மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையால் இந்த மூன்று கல்லூரிகளில்Continue Reading

  • தமிழ்நாடு,  

May 28, 2023 குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம்Continue Reading