• உலகம்,  

மே.27 சீனாவில் பரவிவரும் ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை கொரோனா வைரசால், ஜூன் மாதத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும், வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை உருவாக்கியது. தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்த நிலையில், உலக அளவிலானContinue Reading

  • உலகம்,  தலைப்புச் செய்திகள்,  

May 26, 2023 முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து இன்று நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,”பரந்து விரிந்த இந்தியContinue Reading

  • இந்தியா,  

26 May, 2023 புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொது நலவழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தலையிட விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் என்பவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்சContinue Reading

  • தமிழ்நாடு,  

May 26, 2023 கரூரில் செந்தில்பாலாஜியின் தம்பிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ஐ.டி.ரெய்டுக்கு மத்திய படையினர் பாதுகாப்புக்கு வர வாய்ப்புள்ளது. டாஸ்மாக் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. நடந்து வருகிறது. இதற்கு பின்னால் செந்தில்பாலாஜியை குறித்து அண்மையில் வெளியான ஒற்றை புகைப்படம்தான் காரணம் என்கின்றனர். அண்மையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சொந்த ஊரில் 150 கோடிக்கு புதிய பிரமாண்ட பங்காளவை கட்டி வருவதாக பிரபலContinue Reading

  • Uncategorized,  தமிழ்நாடு,  

May 26,2023 தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் வழியில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். எனவே பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் மூடப்படாது என்று விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு உறுப்பு கல்லூரிகள் பொறியியல் பாடங்களை பயிற்றுவித்துContinue Reading

  • தமிழ்நாடு,  

May 26, 2023   தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் இறுதியில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் பள்ளி ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 1ஆம் தேதி அன்றும், 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதிContinue Reading

  • இந்தியா,  

May 21, 2023 மத்திய அரசு வெளியிடும் 75 ரூபாய் நாணயம்! இந்த நினைவு நாணயத்தை வெளியிடுகிறது இந்திய அரசின் நிதியமைச்சகம். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.75 நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவையொட்டி, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் 75 ரூபாய் மதிப்பிலான நாணயம் வெளியிடப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய பார்லிமென்ட்Continue Reading

  • தமிழ்நாடு,  

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு கொடுத்து விட்டுக்கொடுத்து சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறி வாழ்த்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகளின் திருமண விழாக்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும்,Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் -7 க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் வெப்பத்தின்Continue Reading

  • வணிகம்,  

மே.26 இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா நாளை மறுநாள் (மே.28) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த திறப்பு விழாவையொட்டி, ரூ.75 நாணயம் புழக்கத்திற்கு வரவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும்Continue Reading