• தமிழ்நாடு,  

May 25, 2023 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசு நிறுவனங்களை பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திமுக ஆட்சியின் தொடர் தோல்விகளை மறைக்க, நாளொரு நாடகம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு ஆண்டு காலமாக, திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு நிறுவனங்களைப் புறக்கணித்து வரும் திமுக. தற்போது ஆரம்பித்திருக்கும் புதியContinue Reading

  • தமிழ்நாடு,  

ஈஷாவில் வரும் மே 30-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். எனவே, அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு ஈஷா மைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியைContinue Reading

  • தமிழ்நாடு,  

May25, 2023 தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்தை பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968ம் ஆண்டு ஒதுக்கியது. 25 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான குத்தகை காலம் 2008ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நிலத்தின்Continue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

  புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படும் செங்கோலின் விலை எவ்வளவு என்பதை அறிந்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அது மட்டுமல்ல இந்த சொங்கோலுக்கும் சோழ மன்னர்களுக்கும் என்ன சம்மந்தம்? அந்த செங்கோல் எந்த மன்னருடையது? இது போன்ற சந்கேங்களை அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து படியுங்கள். கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு செல்வோம். அப்போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மவுண்ட்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.25 சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்பட செய்வது லட்சம் என தெரிவித்த நிலையில், அதனை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர்,Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.25 தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. 3 வயது முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது,Continue Reading

  • வானிலை செய்தி,  

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான்நிகோபார் தீவுகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துவந்தது. வீசிய அனல் காற்றால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டெல்லிContinue Reading

  • இந்தியா,  

மே.25 கேரள நீதிமன்றங்களில் சுடிதார் அணி அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் பெண் நீதிபதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முறையிட்டுளளனர். கடந்த 1970ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நீதிபதிகளின் ஆடை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, ஆண் நீதிபதிகள் கருப்பு நிற ஓபன் காலர் கோட், வெண்ணிற சட்டை, வெண்ணிற கழுத்துப் பட்டையுடன் கருப்பு நிற மேலங்கி அணிய வேண்டும். அதேபோல, பெண் நீதிபதிகள் மிதமான நிறத்திலான பிராந்திய ஆடை, மேலங்கி மற்றும்Continue Reading

  • இந்தியா,  

மே.25 இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதில் எந்தச் சிக்கலும் வராது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. அதன்படி, 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளும் பணி நேற்று முன்தினம் முதல் நடைபெற்றுவருகிறது. செப்டம்பர் மாதம் வரை 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கிContinue Reading

  • சினிமா,  

மே.25 லியோ படத்திற்குப்பின்னர் நடிகர் விஜய் நடிக்கவுள்ள தனது 68வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நடிகர் விஜய்க்கு 68வது படமாகும். இந்த படத்தில் நடிப்பதற்காகContinue Reading