• வணிகம்,  

மே.25 இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிஎல்ஐ எனப்படும் ‘உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 2.75 லட்சம் பேர் வேலை பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளContinue Reading

  • உலகம்,  

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு சிட்னியில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இரு நாட்டு வணிகம்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே 24 பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது தமிழகத்தின் சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடி இடம் அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் முதல் பிரதமர் ஆன நேருவுக்கு திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் தற்போது பிரதமர் மோடியிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். சோழர்களின் செங்கோல் என்பது 1947-க்கு பிறகுContinue Reading

  • இந்தியா,  

மே.24 டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்ப்புத் தெரிவித்து, திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடமானது 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றம் கட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர்Continue Reading

  • இந்தியா,  

மே.24 மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பியிருந்த நிலையில், மீண்டும் வெடித்துள்ள வன்முறையால் பதற்ற நிலை நிலவுகிறது. இதை எதிர்கொள்ளும் வகையில், மத்தியப் படைகளை கூடுதலாக வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கக்கோரி போராடிவருகின்றனர். இதற்கு நாகா,Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.24 சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க திர்ப்புத் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.24 நாடு முழுவதும் நடத்தப்பட்ட 2022ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வை தமிழ் மொழியில் எழுதி தேர்ச்சி பெற்று தென்காசி இளைஞர் சுப்புராஜ், அகில இந்திய அளவில் 621வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிக்கு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்குContinue Reading

  • விளையாட்டு,  

மே.24 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 16வது ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றிபெற்றது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின. ‘டாஸ்’Continue Reading

  • வானிலை செய்தி,  

மே.24 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சூறாவளிக் காற்று வீசும் என்பதால் நாளை முதல் 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தமிழக-ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 27ஆம்Continue Reading

  • உலகம்,  

மே.24 ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் புதிதாகத் திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் இந்திய கலைஞர்களின் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதியும் சிறப்பாக வரவேற்றனர். சிட்னி நகரில் கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துContinue Reading