• Top News,  

*பரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள் தொடர்பாக முதல்வரை அழைத்துப் பேசும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததை அடுத்து சந்திப்பு. *நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…. உச்சநீதிமன்ற கருத்துகளை மனதில் கொண்டு நிலுவை மசோதாக்கள், கோப்புகளுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்க கோரிக்கை. *அரசியல்Continue Reading

  • Top News,  

*சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்பு … சாலைகளின் இரண்டு புறங்களும் ஏராளமானவர்கள் நின்று கண்ணீருடன் புரட்சிக் கலைஞருக்கு பிரியாவிடை. *தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு பல ஆயிரம் குவிந்து இருந்தனர்.. வெகு தொலைவுக்கு நீண்டு கிடந்த வரிசையில் நின்று கண்ணீர்அஞ்சலி. *சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் 21 குண்டுகள் முழங்கContinue Reading

  • Top News,  இந்தியா,  சினிமா,  தமிழ்நாடு,  

*கேப்டன் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை அடக்கம் … கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புரட்சிக் கலைஞர் உடலுக்கு பல ஆயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி. *இரு வாரங்கள் முன்பு குணமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவனையில் மீண்டும அனுமதிக்கப்ட்டிருந்தார்.. சிகிக்சை பலனின்றி காலையில் உயிர்பிரிந்தது. *கடந்த 1951 ஆண்டு மதுரையில் பிறந்த விஜயகாந்த்Continue Reading

  • Top News,  இந்தியா,  சினிமா,  தமிழ்நாடு,  

*பிரதமர் மோடி தமிழ் திரையுலகின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த், விஜய காந்த்தின் நடிப்பு  பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் விஜயகாந்த்.என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார்-பிரதமர் மோடி. *ராகுல் காந்தி இரங்கல்- சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரதுContinue Reading

  • சினிமா,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

சென்னை- 28. திரைப்படக் கலைஞர், அரசியல் தலைவர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட கேப்டன் விஜயகாந்த தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் சுமார் 40 ஆண்டுகள் கோலோச்சியவர், நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், விஜயகாந்த் என்ற பெயரில் 1979 -ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில்Continue Reading

  • Top News,  இந்தியா,  உலகம்,  தமிழ்நாடு,  வானிலை செய்தி,  

*இந்திய ஒற்றுமை பயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘இந்திய நீதி பயணம்’ என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை மணிப்பூரில் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறார் ராகுல் காந்தி. 14 மாநிலங்களில், 6200 கி.மீ. தூரம் பயணித்து மும்பையில் மார்ச் 20-ம் தேதி பயணம் முடிவடையும் என்று காங்கிரஸ் தகவல். *சென்னை எண்ணூர் அருகே உள்ள கோரமண்டல் என்ற தனியார் உர நிறுவனம் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கொண்டு வரContinue Reading

  • Top News,  இந்தியா,  உலகம்,  சினிமா,  தலைப்புச் செய்திகள்,  

*தேசியக்  கட்சிகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடத்துவதால் பாரதீய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை .. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேச்சு. *திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு அடியோடு  கெட்டு விட்டது, போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது … அதிமுக பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு  மீது சரமாரி புகார். *நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி படுத்தContinue Reading

  • இந்தியா,  தமிழ்நாடு,  

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு: மதுரை மாநாடு பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக மதுரை மாநாடு போல் இனி யாராலும் மாநாடு நடத்த முடியாது. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி, எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். பல சோதனைகளை சந்தித்ததும் அதிமுக தான், அதனை வெற்றியாக்கியதும் அதிமுக தான். தமிழ்நாட்டிலே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக தான். அதிமுக செயற்குழு,Continue Reading

  • Top News,  

*பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலம் பச்சரிசி, சக்கரை, கரும்புடன் ரூ ஆயிரம் தருவதற்கும் நடவடிக்கை .. ஜனவரி இரண்டாவது வாரத்தில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல். *நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பற்றி விவாதிக்க சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக் குழு நாளை கூடுகிறது … எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி உறுப்பினர்கள் கருத்தைக் கேட்க எடப்பாடி பழனிசாமி முடிவு *நெல்லை மாவட்டத்தில்Continue Reading

  • Top News,  

*இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் சிங் உள்ளிட்ட நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்தது விளையாட்டு அமைச்சகம்…. பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான நபர் சஞ்சய் சிங் என மல்யுத்த வீரர்கள் போர்க்கொடி தூக்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. *மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெறுவதாக இரு தினங்கள் முன் அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்Continue Reading