- December 30, 2023
- Top News,
*பரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள் தொடர்பாக முதல்வரை அழைத்துப் பேசும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததை அடுத்து சந்திப்பு. *நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…. உச்சநீதிமன்ற கருத்துகளை மனதில் கொண்டு நிலுவை மசோதாக்கள், கோப்புகளுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்க கோரிக்கை. *அரசியல்Continue Reading