• தமிழ்நாடு,  

மே 17,2023 எங்களை விட ஒரு வாக்கு எடுத்துவிட்டால் நாங்கள் அரசியல விட்டே போயிடுறோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஆர். வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று ஒரத்தநாட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்ற துரோகிகளுக்கு அதிமுகவில் இடமில்லை. ஓபிஎஸ், வைத்திலிங்கத்தின் நாடகம் பலிக்காது. துரோகிகள் பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம். எப்போ பார்த்தாலும் தர்மயுத்தம்.. தர்மயுத்தம்; எத்தனை முறை தர்மயுத்தம்Continue Reading

  • தமிழ்நாடு,  

May16,2023 மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு இன்று  சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்புContinue Reading

  • தமிழ்நாடு,  

May 16,2023 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் இருந்தது . இது குறித்து எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்புContinue Reading

  • இந்தியா,  

May 16,2023 கர்நாடக முதலமைச்சருக்கான போட்டியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், டி.கே.சிவகுமார் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66Continue Reading

  • தமிழ்நாடு,  

May 16,2023 சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 457 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 908 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்குContinue Reading

  • தமிழ்நாடு,  

May 16,2023 தமிழகம் முழுவதிலும் உள்ள கள்ளச் சாராய வியாபாரிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம், ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை தொடங்கி உள்ளது. இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2 நாட்களாகதமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,558 குற்றவாளிகள் கைதுContinue Reading

  • தமிழ்நாடு,  

May 16, 2023 தினகரன் – ஓபிஎஸ் இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்திருப்பதற்கு ’இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட  அவர்  பேசியதாவது: “அதிமுகவில் உள்ள ஒரு தொண்டன்கூட மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என எண்ணுகிறான். ஆனால் இங்குள்ள கட்சிக்காரர்களின் உழைப்பால் இப்பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்எல்ஏவாகி,Continue Reading

  • இந்தியா,  

May 16,2023 காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள மாநிலங்களில் அக்கட்சிக்கு ஆதரவளிக்கத் தயார். இருப்பினும், காங்கிரஸ் எங்களின் ஆதரவை விரும்பினால்,திரிணமூலுக்கு அக்கட்சி அதே அணுகுமுறையை திருப்பித் தர வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் எந்தந்த மாநிலங்களில் எல்லாம் வலுவாக இருக்கிறதோ, அவர்கள் அங்கே போராட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம். இருப்பினும்,Continue Reading

  • இந்தியா,  

May 16,2023 ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு எதிராக இன்று சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதோடு, வருகிற மே 18ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ல் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் அப்போது கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிலContinue Reading

  • தமிழ்நாடு,  

May 16,2023 பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருகிறது. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தமிழில் பல முன்னணி திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொருளாதார ரீதியிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது.Continue Reading