• இந்தியா,  

May 13,2023 “பா.ஜ.க, அவர்களின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் அவர்களின் மக்கள் விரோத அரசியல் போக்கால் மக்களால் பின்னுக்கு தள்ளப்படுவார்கள் என்பது தெரியும்” – சித்தராமையா கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 10-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலைமுதல் நடந்துவருகிறது. நண்பகல் 12.15 மணியளவிளான முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் 121 இடங்களிலும், பா.ஜ.க 71 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களிலும் முன்னனியில்Continue Reading

  • இந்தியா,  

May 13,2023 “பிரதமரும், பா.ஜ.க தொண்டர்களும் தேர்தலில் மிகுந்த முயற்சியை மேற்கொண்டனர். இருந்தாலும் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியவில்லை.” – பசவராஜ் பொம்மை கர்நாடகாவில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலைமுதல் பரபரப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 224 இடங்களில் 113 இடங்களைக் கைப்பற்றினாலே ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், மதியம் ஒரு மணியளவில் 130 இடங்களில் காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. அதேபோல் பாஜக 66Continue Reading

  • இந்தியா,  

May 13,2023 கர்நாடாகா தேர்தல் முன்னிலை விவரங்கள் வெளியான நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரின் பேச்சு ஒரே நாளில் மாறியுள்ளது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகளின் படி அங்கு தொங்கு சட்டசபை அமையும் என்றும் காங்கிரஸ் கட்சியோ, பாரதிய ஜனதா கட்சியோ ஆட்சியமைக்க வேண்டும் என்றால்Continue Reading

  • இந்தியா,  

May 13,2023 கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கைவிட 40 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தோல்வி அடைந்தார். 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்றுContinue Reading

  • இந்தியா,  

May 13,2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்றி பெற்றார். 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்குContinue Reading

  • இந்தியா,  

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த சூரத் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2019ம் ஆண்டும் லலித் மோடி, நிரவ் மோடி, நரேந்திர மோடி என திருடர்கள் அனைவருக்கு பின்னாலும் மோடி என்ற பெயர் உள்ளது என ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கில்Continue Reading

  • தமிழ்நாடு,  

உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச செவிலியர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சர்வதேச தினமாகும் , இது செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைக் குறிக்கும் . சர்வதேச செவிலியர் கவுன்சில் 1965 ஆம் ஆண்டு முதல் இந்நாளைக் கொண்டாடி வருகிறது. 1953 ஆம் ஆண்டில் அமெரிக்க சுகாதாரம், கல்வி மற்றும் நலத்துறையின் அதிகாரியான டோரதிContinue Reading

  • இந்தியா,  

May 12, 2023 நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. results.cbse.nic.in என்ற இணையதளத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 6,759 மையங்களில் நடந்த தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதினர். 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38% குறைந்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம்Continue Reading

  • தமிழ்நாடு,  

May 12,2023 எட்டுத்‌ தேர்தல்களில்‌ தொடர்‌ தோல்வியைச்‌ சந்தித்து மண்ணைக்‌ கவ்விய ‘துரோகி’ எடப்பாடி கே. பழனிசாமி ஒரு கானல்‌ நீர்‌ என வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தான்‌ யார்‌ யார்‌ காலைப்‌ பிடித்து, ஊர்ந்து முதலமைச்சராக ஆனார்‌ என்பதையும்‌; யாரிடம்‌ கெஞ்சி கூத்தாடி, தூதுவிட்டு முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம்‌ நீடித்தார்‌ என்பதையும்‌ மறந்து, இல்லை மறைத்து, திரு. ஓ. பன்னீர்செல்வம்‌ அவர்களும்‌,Continue Reading

  • இந்தியா,  

May 12,2023 மாநில அரசியல் விவகாரங்களில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஆட்சியமைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த போது இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது கட்சியை சேர்ந்தContinue Reading