- May 11, 2023
- தமிழ்நாடு,
அண்ணாமலை மீது முதலமைச்சர் அவதூறு வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்பதாக ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்து பேட்டியில், அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடர்ந்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல மாட்டார். முதலமைச்சர் மீது டெண்டர் குற்றச்சாட்டு சொல்லி ஏற்கனவே ஐந்து நபர்கள் சிபிஐக்கு புகார் கொடுத்து இருக்கிறார்கள். முதலமைச்சரின் இந்த வழக்குContinue Reading