• தலைப்புச் செய்திகள்,  

மே.9 தமிழக அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னைContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.9 தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை 2021ம் ஆண்டு மே 7-ம் தேதி ஆட்சி அமைத்தது. பதவியேற்ற ஓராண்டுக்குள் அமைச்சரவையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வரிசையில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.9 கோவையில் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க இந்த டிரோன்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது கோவை காவல் பயிற்சிContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.9 நாட்டின் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி ஆகிய படங்களை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உட்பட 4 மொழிகளில் அண்மையில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் இந்தத் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.Continue Reading

  • தமிழ்நாடு,  

மே.9 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டஙகளில் சுமார் 10 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையர்வர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுவருவதாகContinue Reading

  • சுற்றுச்சூழல்,  

மே.9 கோவை வெள்ளியங்கிரி மலையின்‌ சுற்றுச்கழலை பாதுகாக்கும்‌ நோக்கத்தில்‌ தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படும்‌ வருடாந்திர தூய்மை‌ பணிகளில் சிவாங்கா பக்தர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுடன் இந்திய கடற்படை அதிகாரிகளும்‌ இணைந்து தூய்மைப்‌ பணியில்‌ ஈடுபட்டனர்‌. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை வரலாற்று சிறப்பும்,‌ ஆன்மீக முக்கியத்துவமும்‌ வாய்ந்தது. சிவனே வந்து அமர்ந்து சென்றதால்‌ இம்மலை தென்‌ கயிலாயம்‌ எனவும்‌Continue Reading

  • சுற்றுலா,  

மே.9 திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஆனந்த நிலையம் எனப்படும் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின தங்க கோபுரத்தை விதிமுறைகளை மீறி பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தற்போது கேள்விContinue Reading

  • இந்தியா,  

மே.9 கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கர்நாடகத்தில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நாளை (மே.10) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதுமட்டுமின்றி, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிContinue Reading

  • இந்தியா,  

மலப்புரம்: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து முதல்வர் பினராயி விஜயன் ரூ.10 லட்சமும் பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது தூவல் தீரம் கடற்கரை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் கடற்கரைக்கு அருகில் உள்ள கழிமுகம் பகுதியில்Continue Reading

  • உலகம்,  

  ஹைதராபாத்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், தெலங்கானா நீதிபதியின் மகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இறந்த பெண்ணின் உடலை ஹைதராபாத் கொண்டு வர தெலங்கானா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் நீதிபதியாக பணியாற்றி வரும் டி.நர்ஸி ரெட்டியின் மகள் ஐஸ்வர்யா (27). இவர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018- ம் ஆண்டுContinue Reading