- May 9, 2023
- இந்தியா,
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. நேற்று காலை பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில்Continue Reading