• தமிழ்நாடு,  

மே.8 கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட 6500 தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடுவீடாக தீவிர ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் கோடை மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம். அப்படி மழைநீர் தேங்கும் பட்சத்தில், அங்கு டெங்கு கொசு புழுக்கள் வளரContinue Reading

  • சுற்றுலா,  

மே.8 கேரள மாநிலம் மலப்புரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணிகளுன் சுற்றுலா படகு சென்றது. நேற்று மாலை 7 மணியளவில் இந்த படகானது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில்Continue Reading

  • இந்தியா,  

மே.8 கர்நாடகாவில் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. கர்நாடகாவில் 224 தொகுதிகளை கொண்ட சட்டப் பேரவைக்கு வரும் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மாதம் 24-ந் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, கர்நாடகாவில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமாகத் தொடங்கியது. அதன்படி, பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

திராவிடம் அனைவரையும் சமமாக நடத்தும் என்று திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், ஆளுநரை வைத்து எங்களை அச்சுறுத்த நினைத்தால், அஞ்ச மாட்டோம் என்றும், ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் திராவிடம் என்பதால், அதனைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார் எனவும்Continue Reading

  • தமிழ்நாடு,  

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து சிபிஎஸ்இ தேர்வு ஆணையம் விளக்கம். தமிழக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் அனுப்பிய கடிதத்துக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் பதில் அளித்துள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இயற்பியல், உயிரியல் படங்கள் மிக கடுமையாக இருந்ததை சுட்டிக்காட்டிய மதுரை எம்பிContinue Reading

  • உலகம்,  

அமெரிக்காவில் மர்மநபர் நிகழ்த்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நேற்று நடந்த ஒரு சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது மாலுக்குள் தனது குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பீஸ்ட் பட பாணியில் அந்த நபரை சுட்டுக் கொன்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது ஆலன் நகர்.Continue Reading

  • தமிழ்நாடு,  

அங்கன்வாடி பணியாளர்களுக்கு வரும் மே 10ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக் காலம் பிறந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அங்கன்வாடி பணியாளர்களின் தொடர்Continue Reading

  • தமிழ்நாடு,  

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (மே 7) இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையடுத்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வருகிறது. இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் 2 Years of Dravidian Model என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும்Continue Reading

  • தமிழ்நாடு,  

தனது கணவரை திருமணம் செய்துகொள்வதற்காக நான் மதம் மாறினேன் என கூறுவது உண்மையில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணிய உறுப்பினராக உள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக குஷ்பு குறித்து சிலர் அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது குஷ்பு தனது கணவரை திருமணம் செய்துகொள்வதற்காக மதம் மாறியதாக அவதூறு செய்திகள் பர்ரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில்,Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனிடையே திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,Continue Reading