ஜல்லிக்கட்டு வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு?
  • இந்தியா,  

மே.4 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இம்மாத இறுதிக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகா மாநிலத்தில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட இந்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கக் கோரியும் பீட்டா உள்ளிட்டContinue Reading

  • Uncategorized,  இந்தியா,  

இந்தியாவில் கோ ஃபர்ஸ்ட் என்ற விமான நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளாகி தனது சேவையை திடீரென நிறுத்தி கொண்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிதிநெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் திவாலாகி விடும். இந்த செய்தி தான் தேசிய அளவில் கடந்த 24 மணி நேரமாக ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இதன் விளைவாக மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அனைத்து விமான சேவைகளும்Continue Reading

  • இந்தியா,  

நாட்டில் இப்போது அரசாங்கத்தை திருடும் சில திருடர்களும் வந்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை திருடுகிறார்கள் என்று பா.ஜ.க.வை மறைமுகமாக பிரியங்கா காந்தி தாக்கினார் கர்நாடகாவில் பிரியங்கா காந்தி காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில் பா.ஜ.க. மற்றும் மோடியை மறைமுகமாக தாக்கினார். பிரியங்கா காந்தி பேசுகையில், தற்போது நாட்டில் பல்வேறு வகையான திருடர்கள் உள்ளனர். சிலர் வீடுகளில் திருடுகிறார்கள். இப்போது அரசாங்கத்தை திருடும் சில திருடர்களும் வந்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை திருடுகிறார்கள்.Continue Reading

  • இந்தியா,  

கர்நாடகாவில் பயங்கரவாத செயல்களை பரப்ப சதி திட்டம் தீட்டி, கைது செய்யப்பட்ட நபர்களை மீட்க காங்கிரஸ் முயன்று வருகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10ம் தேதி  தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும்  நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை  உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில்Continue Reading

  • இந்தியா,  

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அப்பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சரத் பவார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1999ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அது முதல் அந்த கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், மும்பையில் நேற்று அவரது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், யாரும் எதிர்பாராத வண்ணம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்Continue Reading

  • Uncategorized,  இந்தியா,  

கேரளாவில் வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்துள்ளது. கேரளாவில் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தரமான வசதிகளுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே அதிக கட்டணத்தை கொடுத்து வந்தே பாரத் ரயிலில் மக்கள் பயணிக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இதுபோன்ற செயல்களை எப்படி சகித்துக் கொள்வது எனContinue Reading

  • தமிழ்நாடு,  

நடிகரும், இயக்குநருமான மனோபாலா இன்று காலமானார். அவருக்கு வயது 69. நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 69. மனோபாலா இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாழ்க்கை நிலையில்லாதது என்பது இது தான் போன்று. மனோபாலாவுக்கு இப்படி திடீர் என்று மரணம் வரும் என்று எதிர்பார்க்கவில்லையே என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். கடந்த ஒருContinue Reading

  • சினிமா,  

மே.3 விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ்கூவாகம் 2023 போட்டியில் சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா அழகிப் பட்டம் வென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில், மிஸ் கூவாகம் அழகி போட்டி உளுந்தூர்பேட்டையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்Continue Reading

  • இந்தியா,  

மே.3 பாஜக-வில் வாரிசு அரசியல் என்பது இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தனியார் தொலைக்காட்சிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார். அதில், கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை என்று அமித்ஷா தெரிவித்தார். மேலும், வாரிசு அரசியலுக்கும், ஒரு அரசியல்வாதியின் மகன் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும், பாஜக யாருடைய குடும்பப் பிடியிலும் இல்லைContinue Reading

அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
  • தமிழ்நாடு,  

மே.3 தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும்போது விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையிலான பேச்சுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ஆம் தேதியுடன் 2 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, நிதிநிலைContinue Reading