- May 2, 2023
- இந்தியா,
மோடி என்ற பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்த நிலையில் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்ற போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். முதலில் சூரத் நீதிமன்றம், அதன்பிறகு குஜராத் உயர் நீதிமன்றம் என அடுத்தடுத்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான விசாரணைContinue Reading