• இந்தியா,  

மோடி என்ற பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்த நிலையில் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்ற போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். முதலில் சூரத் நீதிமன்றம், அதன்பிறகு குஜராத் உயர் நீதிமன்றம் என அடுத்தடுத்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பான விசாரணைContinue Reading

  • தமிழ்நாடு,  

மே.2 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதியுடன் 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசியல் சூழல் மற்றும்Continue Reading

  • இந்தியா,  

மே.2 நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,87,035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான தொகையைவிட 12 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவசூல், முதல் முறையாக ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 மார்ச் மாதத்தில் மொத்தம் 9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டதாகவும், இது அதற்கு முந்தைய மாதத்தை விட 11%Continue Reading

  • வானிலை செய்தி,  

மே.2 தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்றும் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஓரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் இரவுContinue Reading

  • இந்தியா,  

மே.2 வாழ்க்கையில் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ முடியாத சூழல் உள்ள தம்பதிகளை பிரித்து, திருமணத்தை முறிக்கும் அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொதுவாக விவகாரத்து, மணமுறிவு தொடர்பான வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்கள் விசாரிக்கும். சட்டப்பிரிவு 13(ஆ)ன் கீழ், திருமணத்தை கலைக்க மாவட்ட நீதிமன்றத்தில் தம்பதியினர் மனு தாக்கல் செய்ய வேண்டும். இனி, இணைந்து வாழ வழியில்லை என்பதால் மனம் ஒத்து பிரிகிறோம் என்று தெரிவிக்க வேண்டும்.Continue Reading

  • வணிகம்,  

மே.2 இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கான புதிய விதிகளை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஏடிஎம்.-ல் பணம் எடுக்க இனி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதாக இருந்தாலும், முதலில் அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏடிஎம் மையத்திற்குச் சென்றாலும், வங்கி கணக்கில் உள்ளContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

மே.2 தமிழகத்தில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே, சிறார் கூர்நோக்கு இல்லங்கள். மாவட்ட அளவில் உள்ள இந்த கூர்நோக்கு இல்லங்கள், மாநில அரசின் சமூகப் பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகின்றன.Continue Reading

  • சுற்றுலா,  

மே.2 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள பஞ்சலிங்க அருவியில் மே தினம் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தொடர் விடுமுறையைக் கொண்டாட வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில்Continue Reading

  • தமிழ்நாடு,  

நான் பதில் சொல்கிறேன். அவர் பதில் சொல்கிறாரா? என்று ஆவேசப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நண்பர் மூலம் வந்தது என சொல்லி இருந்தால் பிரச்சனை அப்போதே முடிந்திருக்கும் என்று ஆத்திரப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி கைத்தறி நெசவாளர்கள் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 26 நெசவாளர்களுக்கு வீடு கட்டும் ஆணையை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறைகள் அமைச்சர்Continue Reading

  • இந்தியா,  

மறைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரைஉலகின் மூத்த நடிகருமான என்.டி. ராமராவ் நூறாவது பிறந்தநாள் விழா அண்மையில் ஆந்திர மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. என்டி ராமராவ் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, என்டி ராமராவ் மருமகன் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இந்த விழாவை நடத்தினர். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று என்டி ராமராவ், சந்திரபாபு நாயுடு ,பாலகிருஷ்ணா ஆகியோருடன் தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்துContinue Reading