- November 28, 2023
- Top News,
*உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேர் பத்திரமாக மீட்பு… 17 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். * சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் 17 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. சில்க்யாரா – தண்டல்கான் இடையே நவம்பர் 12 ஆம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்த விபத்தில் தொழிலார்கள் சிக்கினர். * உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகுContinue Reading