• தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.28 அதிமுக ஆட்சியில் நிலக்கரி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 2011-2018 வரையிலான அதிமுக ஆட்சியில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த ஊழல் தொடர்பாக, சென்னையில் கடந்த 24ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (TANGEDCO)Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல்.28 ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் இரு தரப்பிடையே சண்டை நடந்துவருகிறது. இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் இருந்து, அங்குள்ள வெளிநாட்டினரை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவும் ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதற்காகContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.28 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா உள்ளிட்ட சிலரிடம் மே முதல் வாரத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவுசெய்துள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலராக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் அண்மையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் கொலைContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.28 தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஜூன் 3ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த மார்ச் 23-ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்தியContinue Reading

  • வணிகம்,  

ஏப்ரல்.28 இந்தியாவில் 2023-24 அல்லது 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. வருமானவரி தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் ITR படிவங்களை வெளியிடவில்லை என்றாலும், 2023-24 அல்லது 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் மத்திய நேரடி வரிகள்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.28 மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என பெயர் வைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023ம் மார்ச் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன்,” மதுரையில் சர்வதேச தரத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்றும், தமிழ்ச் சமுதாயத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் அமையவுள்ள இந்த நூலகம்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.28 தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள் பட்டியலில் இருந்து இரண்டு கட்சிகள் நீக்கப்பட்டதோடு, புதிதாக ஒரு கட்சி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மாநிலக் கட்சிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தக் கட்சிகளுக்கு மட்டுமே, தேர்தல் கமிஷன் நடத்தும் கூட்டங்களுக்குContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல்.28 பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் நடத்தும் சைபர் கிரைம் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், இந்திய ராணுவத்தில் நிபுணர்கள் அடங்கிய புதிய பிரிவைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவும் அச்சுறுத்தல்கள் இந்தியாவுக்கு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதேபோல், சீனாவும் தன் ராணுவ பலத்தை பயன்படுத்தி மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, சைபர் எனப்படும்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

சென்னை பூவிருந்தவல்லியில் பிரபல ரவுடியும், பாஜக பிரமுகமான ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பி பி ஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ் சி,எஸ் டி,மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார்.Continue Reading

  • இந்தியா,  

சூடானில் இருந்து தாயகம் திரும்புவதற்காக 3,400 பேர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டிருப்பதாக ஒன்றிய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் குவாட்ரா தெரிவித்துள்ளார். சூடான் நாட்டில் அந்த நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் ‘ஆப்ரேஷன் காவேரி’Continue Reading