• உலகம்,  

ஏப்ரல்.27 ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி மே மாதம் ஜப்பான் செல்கிறார். ஹிரோஷிமா நகரில் மே 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறும் வளர்ந்த நாடுகளின் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார். இந்தியாவுக்கு கடந்த மாதம் வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில், அமெரிக்க ஜனாதிபதிContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.27 கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்து மாம்பழங்களையும் உடன் எடுத்துச்சென்றார். கோவையிலிருந்து விமானம் மூலம் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி கிளம்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் சென்றனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். இதையொட்டி, கோவை விமான நிலையத்திற்கு வந்த ஈபிஎஸ்-க்குContinue Reading

  • விவசாயம்,  

ஏப்ரல்.27 உடுமலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ தக்காளி 2 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதை கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உடுமலையில் 40Continue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.27 தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஆண்டுதோறும் கூடுதலாகContinue Reading

  • வணிகம்,  

ஏப்ரல்.27 இந்தியாவில் அடுத்த மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல்படி, மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது. மே மாதத்தில் வங்கி விடுமுறையில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளும் அடங்கும். இருப்பினும், இந்த விடுமுறையானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். சிக்கிம் மாநிலத்தில் உள்ள வங்கியில் பணிபுரிவதாக இருந்தால், மே 15 அன்றுContinue Reading

  • தமிழ்நாடு,  

சர்ச்சைக்குரிய ஆடியோ தொடர்பாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வீடியோ பதிவு மற்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். 12 மணி நேர வேலை சட்டத் திருத்தம், Dmk Files, திருமண மண்டபங்களில் மதுபான விருந்துக்கு அனுமதி விவகாரம், ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை, நில ஒருங்கிணைப்புச் சட்ட மசோதா என தொடர்ந்து திமுகவிற்கு அரசியல் நெருக்கடி இருந்து வரும் வேளையில் முதலமைச்சர் குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட இந்தContinue Reading

  • உலகம்,  

கங்கனா ரனாவத்தின் லாக்கப் ரியாலிட்டி ஷோவில் 24 மணி நேரமும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வந்தார். மும்பை பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே கொஞ்சம் கொஞ்சமாக ஆபாச நடிகையாக மாறி முழு நிர்வாண வீடியோக்களையும் போட்டோக்களையுமே வெளியிட ஆரம்பித்தார். கோவாவில் நிர்வாணமாக அணை அருகே வீடியோ எடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். நிர்வாண வீடியோக்களை தயாரித்து வந்த தயாரிப்பாளர் சாம் பாம்பேவை காதலித்து திருமணம்Continue Reading

  • தமிழ்நாடு,  

சிங்கப்பூரில் 1 கிலோ போதைப்பொருளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி நபரான தங்கராஜு சுப்பையா பல்வேறு சட்டப்போராட்டங்களை தாண்டி இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார். அவர் இறப்பதற்கு முன்பு அவர் ஆசையாக கேட்டு சாப்பிட்ட உணவு வகைகள், தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்படும் போது அவர் பேசியது உள்ளிட்டவை குறித்து இங்கு காண்போம். சிங்கப்பூரை சேர்ந்தவர் தங்கராஜு சுப்பையா (46). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயேContinue Reading

  • தமிழ்நாடு,  

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது முகாம் அலுவலகமாக செயல்பட்டது கொடநாடு எஸ்டேட். அதிகார மையமாக செயல்பட்ட அந்த இடத்தில் அவர் மறைந்த பின்னர், சசிகலா சிறை சென்ற பின்னர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் சயான், வாளையாறு மனோஜ்,Continue Reading

  • இந்தியா,  

நாளை (ஏப்ரல் 27) டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். நாளை மறுதினம் ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,Continue Reading