- April 27, 2023
- உலகம்,
ஏப்ரல்.27 ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி மே மாதம் ஜப்பான் செல்கிறார். ஹிரோஷிமா நகரில் மே 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறும் வளர்ந்த நாடுகளின் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார். இந்தியாவுக்கு கடந்த மாதம் வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில், அமெரிக்க ஜனாதிபதிContinue Reading