• தமிழ்நாடு,  

ஏப்ரல்.26 மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக உளவியல் ஆலோசனைகளை வழங்கும் வகையில் கோவையை சேர்ந்த இளம் மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் இணைந்து உருவாக்கிய ஹீல் பாக்ஸ் (Healboxx) எனும் செயலி இன்று கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த மனநல மருத்துவர் நான்சி குரியன், மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவை ஆர்.எஸ்.புரத்தில்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.26 கோவை ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஒரே மாதத்தில்‌ சிறைகளில்‌ உள்ள 2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுத்தரப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில்‌ இருக்கும்‌ கைதிகள்‌ குடும்பத்தினரை பிரிந்து தனிமையில்‌ வாழ்வதால்,‌ மனஅழுத்தம்‌, உடல்‌ நல‌ப்பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்‌. இந்த பிரச்சினைகளில்‌ இருந்து அவர்கள்‌ வெளிவர உதவும்‌ விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்புContinue Reading

  • விவசாயம்,  

ஏப்ரல்.26 தமிழகத்தில் மே முதல் ஜூன் வரை அறுவடையாகும் சின்ன வெங்காயம் கிலோ 32 ரூபாய் வரை விற்பனையாகும் என வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம்Continue Reading

  • வானிலை செய்தி,  

ஏப்ரல்.26 ஈரோடு,கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டியெடுத்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பரவலாக மழையும் பெய்தது. இதனிடையே, நேற்று ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக வானிலைContinue Reading

  • வணிகம்,  

ஏப்ரல்.26 ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு ரூ.1500 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாகக் கொடுத்து முகேஷ் அம்பானி அசத்தியுள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் மனோஜ் மோடி. இவர் முகேஷ் அம்பானியின் ஆரம்பக் கால நண்பர் ஆவார். முகேஷ் அம்பானியும், மனோஜ் மோடியும் மும்பை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக கெமிக்கல் டெக்னாலஜி பயின்றவர்கள். 1980-ம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்த மனோஜ்Continue Reading

  • Uncategorized,  

Content How is a hangover treated? The effects of alcohol abuse on the people you love Alcohol Treatment Atlanta Factors Affecting Intoxication Alcoholics and alcohol abusers are much more likely to get divorced, have problems with domestic violence, struggle with unemployment, and live in poverty. A hangover refers to aContinue Reading

  • உலகம்,  

ஏப்ரல்.25 இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. பூமியின் வெவ்வேறு அடுக்குகள் அடிக்கடி சந்திக்கும் புவியியல் அமைவிடத்தால் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும். அந்த வகையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று இந்தோனேசியாவில் இரண்டு முறை சக்திContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல்.25 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 2,613 வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். கடந்தContinue Reading

  • வானிலை செய்தி,  

ஏப்ரல்.25 தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படும் சூழல் இருந்துவருகிறது. இந்த நிலையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போதுContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.25 தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீட்டில் எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே.18ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் பிரிவு, ஓசிContinue Reading