• Top News,  

*ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றம் .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு. *மசோதாக்கள் வாக்கெடுப்புக்கு விடும் முன்பு பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு .. .. மீன் வளப் பல்கலைக் கழகம் தொடர்பான பிரச்சினையில் வெளிநடப்பு செய்தால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இல்லை. *ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவிContinue Reading

  • Top News,  

*செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. *தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் 21 பேர் மீது நடவடிக்கை தொடங்கி விட்டதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் .. தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர்Continue Reading

  • Top News,  

*சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பட்ட 10- க்கும் மேலான மசோதாக்களை கூடுதல் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி .. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உள்ள இரண்டு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால் ஆளுநர் நடவடிக்கை. *ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாக்களுக்கு மீண்டும ஒப்புதல் வழங்குவதற்கு தமிழ்நாடு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது …. திருத்தங்கள் எதுவும் செய்யாமல் மசோதாக்களை அப்படியேContinue Reading

  • Top News,  

*உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி… நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… 397 ரன்களை துரத்தி விளையாடிய நியூசிலாந்து 48.5 ஒவரில் 327 ரன்கள் எடுத்து போராடி தோற்றது. இந்திய அணி சார்பில் முகமது சமி அபாரமாக பத்து வீசி 7 விக்கெட்களை வீழ்த்தினார். *உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு சீசனில் அதிக ரன்கள்Continue Reading

  • Top News,  

*இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்த பய ராஜபக்சே, பசில் ராஜபக்சே சகோதரர்கள்தான் பொறுப்பு .. இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. *வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது .. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு. *நாகை , மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இடைவிடாது கன மழை ..Continue Reading

  • Top News,  

*வங்கக் கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 16 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் … காற்றழுத்த தாழ்வுக் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு. *கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாடகளில் கன மழை பெய்யக்கூடும் .. ஏழு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம். *கனContinue Reading

  • Top News,  

*உத்தர்காண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு சுரங்கம் தேண்டும் போது இடிந்து விழுந்து விபத்து … உள்ளே சிக்கியிருக்கும் 36 தொழிலாளர்களை மீட்பதற்கு நடவடிக்கை. *தேசிய நெடுஞ்சாலைக்கு நான்கரை கிலோ மீட்டர் நீள சுரங்கத்தில் 200 மீட்டர் தொலைவுக்கு இடிந்து விழுந்ததால் பதற்றம் .. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்து உத்தரகண்ட் அரசும் மீட்புப் பணியில் தீவிரம். *இமாசலப் பிரதேசத்தில் லெப்சாவில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பிரதமர் மோடி தீபாவளிContinue Reading

  • Top News,  

*சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின் கட்டணத்தில் 15 முதல் 25 சதவிகிதம் குறைப்பு … தமிழக அரசு உத்தரவு. *பீக் அவர்ஸ் மின் கட்டணக் குறைப்பை ஈடுகட்ட மின் வாரியத்திற்கு ரூ 196 கோடி .. நிதியை ஒதுக்கி தமிழக அரசு நடவடிக்கை. *தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு கடந்த இரு நாட்களில் அரசு பேருந்தில் 3 லட்சத்து 67Continue Reading

  • Top News,  

*சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைப்பது தவறு என்று உச்சநீதிமன்றம் கருத்து … மசோதாக்கள் மீது மாற்றுக் கருத்து இருந்தால் விரைவாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஆளுநருக்கு அறிவுரை. *மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய தமிழ்நாடு அரசு மனு மீது விசாரணை … மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணை நவம்பர் 20 ம் தேதி நடைபெறும்Continue Reading

  • Top News,  

*ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு … திறமைக்கான ஆன் லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகள் மட்டும் செல்லாது என்று அறிவிப்பு. *எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு உயர்நீதி மன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு … கிரிமினல் வழக்கு விசாரணைகளுக்கு நாடு முழுவதும் ஒரே வித வழிகாட்டு முறையை வகுக்க முடியாதுContinue Reading