சுற்றுலாப் பயணிகளைத் துரத்திய காட்டுயானை
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.23 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானையை படம்பிடிக்க முயன்றவர்களை, அந்த யானை துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர்,செம்மனாரை உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. வழக்கமாக இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது போல இந்த ஆண்டும் காய்த்துள்ளது. இதனால் காட்டுContinue Reading

பெண்காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி
  • விளையாட்டு,  

ஏப்ரல்.23 கோவையில் பெண் காவலர்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பெண் காவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பவுன்டரிகள் மற்றும் சிக்சர்களை விளாசி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கோவை மாநகர தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற இந்தContinue Reading

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல்
  • சுற்றுலா,  

ஏப்ரல்.23 கோடை வெப்பம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்து வருவதால், மேட்டுப்பளையத்தில் இருந்து நீலகிரிக்கு செல்லும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தமிழகம் முழுவதும கடும் வெப்பம் காரணமாக சுற்றுலா பயணிகள் படையெடுப்பால் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமவெளி பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், மக்கள்Continue Reading

கோவையில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.23 கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வரும் நிலையில் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோவை, நீலகிரி ஆகிய குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி. கோவையில் மாநகர் மற்றும் புறநகர்Continue Reading

மூலனூரில் பருத்தி ஏலம் - விவசாயிகள் மகிழ்ச்சி
  • வணிகம்,  

ஏப்ரல்.23 மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில், 12,087 மூட்டை பருத்தி ரூ.2.74 கோடிக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,216 விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர்,Continue Reading

பி.டி.ஆர்.ஆடியோ சர்ச்சை - விளக்கம்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.23 விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மற்றும சபரீசன் ஆகியோரின் சொத்துக்கள் குறித்து பேசியதாக வெளியான ஆடியோ, தொழில்நுட்ப உதவியுடன் இட்டுக்கட்டப்பட்டது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன், பேசியதாக 26 விநாடி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. ‘உதயநிதி, சபரீசன் சொத்துகள் குறித்து பேசியதாக வெளியான அந்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதிContinue Reading

தொழிலாளர் நல மசோதா - நாளை ஆலோசனை
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.23 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை மசோதா குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதன் முக்கிய அம்சங்கள், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் ஆகியோர் விரிவாக விளக்கம் அளித்ததாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,Continue Reading

15 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்
  • வானிலை செய்தி,  

ஏப்ரல்.23 தமிழகத்தில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளின்மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.23) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி,Continue Reading

இன்றைய ஐ.பி.எல் போட்டி
  • விளையாட்டு,  

ஏப்ரல்.23 ஐ.பி.எல் போட்டியின் இன்றை ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. 16வது ஐ.பி.எல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றி , 4 தோல்விகளைப் பெற்றுள்ளது. சென்னை அணி இதுவரை 4Continue Reading

கோவை விமானநிலைய விரிவாக்கம் - பிடிஆர் விளக்கம்
  • இந்தியா,  

ஏப்ரல்.23 கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலத்தின் உரிமையை முழுவதுமாக மத்திய அரசுக்கு மாற்றப்படாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு தேவையான நிலத்தை குத்தகைக்கு மட்டுமே வழங்கும். முன்பு போல உரிமையை மத்திய அரசுக்கு மாற்றாது. விமான நிலையம் இந்திய விமான நிலையContinue Reading