• இந்தியா,  

ஏப்ரல் 19 சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. சூடான் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே நடந்த அனல் பறக்கும் உரையாடல்தான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சூடானில்Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 19 180 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் முன் கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக அவசரமாக தரையிறங்கியது.டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGI) செவ்வாய்கிழமை டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்ததாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஏர் இந்தியாContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 19 மீண்டும் அச்சமூட்டும் கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,542 பேருக்கு பாதிப்பு. தமிழகத்தை பொறுத்த வரை ஒரே நாளில் 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள். மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,542 புதிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.Continue Reading

அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் - தேர்தல் ஆணையம்
  • இந்தியா,  

ஏப்ரல் 19 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 10.05.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர்Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 19 “உத்தரபிரதேசத்தில் தற்போது ரவுடிகள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்து நடுங்குகிறார்கள்.. இனி எந்தவொரு தொழிலதிபரையும், தொழில் நிறுவனங்களையும் மிரட்ட கூட ரவுடிகள் துணிய மாட்டார்கள்” என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்த அடிக் அகமது போலீஸார் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. அதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் அடிக் அகமதின் மகன் ஆசாத்,Continue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 19 – சென்னை மெரினா கடற்கரையில் லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை கடலோரம் போடப்பட்ட லூப் சாலையை ஆக்கிரமித்து மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கைContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 19 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் அரசியல் சூடு அனல்பறக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், கட்சிகளின் வியூகம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் பாஜகவை எப்படியாவது தோற்கடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் கிங் மேக்கர் அந்தஸ்தை இழந்துவிடக் கூடாதுContinue Reading

  • சினிமா,  

இந்தி திரைப்பட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை இலியானா கர்ப்பமானதாக வெளியான செய்தி வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு பெண் கர்ப்பம் ஆவது இயற்கை தானே, இதில் என்ன விவாதம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் தான் விவாதமே. இலியானா டி குரூஸ் என்ற இவர் மும்பையில் கடந்த 1987ஆம் ஆண்டு பிறந்தவர். இப்போது வயது 36. கடந்த 2006 ஆம் ஆண்டில்Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 19 பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரம் தென்மாநிலங்களை உலுக்கியது. வட மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது ஏவப்படும் மதவாத தாக்குதலையும், அதற்கு பின்னால் முதலை கண்ணீர் வடிக்கும் மதவாத அரசியலையும் அம்பலப்படுத்தியது. அப்போது, சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டி எரிக்கப்பட்டது. இதையொட்டி வெடித்த பயங்கரContinue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.19 கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது58). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி பேரூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்தContinue Reading