• Top News,  

*ஆகம விதிகள் தெரிந்த எந்த சாதியினரையும் அர்ச்சராக நியமிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்து இருந்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு … வழக்கு விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அதுவரை தற்போதைய நிலை தொடர உத்தரவு. *அதிமுக கொடி ,பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மேல் முறையீடு .. சென்னை உயர்நீதிமன்றத்தின்Continue Reading

  • Top News,  

@அதிமுக கட்சியின் பெயர்,கொடி,சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு .. ஓ.பி.எஸ் இனி அதிமுக என்ற லெட்டர் பேடை கூடப் பயன்படுத்த முடியாது. @அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை விதிப்பதாக நீதிபதி விளக்கம் … எத்தனை முறை வழக்கு தொடருவீர்கள், எத்தனை முறை ஒரே வாதத்தை முன் வைப்பீர்கள் என்றும் பன்னீருக்குContinue Reading

  • Top News,  

*தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13 ஆம் தேதி திங்கள் கிழமை விடுமுறை நாளாக அறிவிப்பு .. அதற்குப் பதில் நவம்பர் 18 வேலை நாள் என்று தமிழக அரசு உத்தரவு. *ஆளுநர் ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு.. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம், துணை வேந்தர்கள் நியமனத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது என 2 மனுக்களைContinue Reading

  • Top News,  

*ஐந்து மாநில சட்ட சபை தேர்தலில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது .. மிசோரரம் மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் சத்தீஷ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் நாளை மறு தினம் வாக்குப்பதிவு. *பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு … காங்கிரஸ் ஆட்சி செய்த 2014 வரை ஒவ்வொரு ஊழலும் பலContinue Reading

  • Top News,  

*பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை தொடருகிறது… நேற்று காலை தொடங்கிய சோதனை இரண்டாவது நாளும் நீடித்தது. *திருவண்ணாமலையில் அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் வீடுகளில் உள்ள ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளால் ஆய்வு .. கணக்கில் காட்டப்படாத சொத்து விவரங்கள், சோதனையின் முடிவில் வெளியிடப்படலாம் என்று தகவல். *கோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரிச்Continue Reading

  • Top News,  

*பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ. வேலு மற்றும் பிரபல பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரிச் சோதனை .. சென்னை, திருவண்ணாமலையில் 40 இடங்களில் விசாரணை. *திருவண்ணாமலையில் ஏ.வ.வேலுவின் அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சோதனையால் பரபரப்பு..வேலுவின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளிலும் சோதனை. *வருமானவரித் துறை சோதனை நடத்த இருக்கும் செய்தி முன் கூட்டியே கசிந்துவிட்டதாக தகவல் … தகவலை கசியவிட்டவர் யார் என்று தெரியாமல்Continue Reading

  • Top News,  

*டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இன்று ஆஜராகுமாறு அனுப்பப்பட்டு இருந்த சம்மனை ஏற்று ஆஜராகவில்லை அரவிந்த் கெஜ்ரிவால்.. அரசியல் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதால் ரத்து செய்யுமாறு கடிதம். *நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது …திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. *அரசு பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4 மணிContinue Reading

  • Top News,  

* தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆகிய இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி … உச்ச நீதி மன்ற உத்தரவுபடி பசுமைப் பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உத்தரவு. * எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஐ.டி., சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தியContinue Reading

  • Top News,  

* மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கமால் உள்ள ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு … மசோதாக்கள் மற்றும் அரசாணைகளுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்திடுமாறு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தல். * மின் கட்டணத்தை கட்டாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று செல்போன் வழியே வரும் தகவல் போலியானது என்று மின்வாரியம் எச்சரிக்கை .. இணைய லிங்கை கிளிக் செய்யContinue Reading

  • Top News,  

* “அண்மை காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம்” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு … கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தகவல். * கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது …. ஓய்வு எடுக்காமல் உழைப்பதை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும்Continue Reading