- November 8, 2023
- Top News,
*ஆகம விதிகள் தெரிந்த எந்த சாதியினரையும் அர்ச்சராக நியமிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்து இருந்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு … வழக்கு விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அதுவரை தற்போதைய நிலை தொடர உத்தரவு. *அதிமுக கொடி ,பெயர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மேல் முறையீடு .. சென்னை உயர்நீதிமன்றத்தின்Continue Reading