பல்வீர்சிங்மீது வழக்குப்பதிவு
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.18 திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி பல்வீர் சிங்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக பணியாற்றிவந்த பல்வீர் சிங், அப்பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரும்பொழுது, அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சிContinue Reading

புஸ்லி ஆனந்த் பேட்டி
  • சினிமா,  

ஏப்ரல்.18 சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 257வது பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின்பிறந்த நாளை ஆண்டுதோறும் ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாளையொட்டி, அவர் பிறந்த இடமான, ஈரோடுContinue Reading

சிஐடியு தொழிற்சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பு
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.18 தமிழகத்தில் போக்குவரத்துத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சிஐடியு சங்க மாநில சம்மேளன குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌந்திரராஜன்,Continue Reading

இட்லி தட்டு துவாரத்தில் சிக்கிய குழந்தையின் விரல்
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.18 கன்னியாகுமரியில் இட்லி தட்டு துவாரத்தில் சிக்கி தவித்த 4 வயது குழந்தையின் கை விரலை, தீயணைப்புத்துறையிர் நீண்ட நேரம் போராடி வெளியே எடுத்தனர். கன்னியாகுமரி லூர்துமாதா தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆரோக்கிய சேல்வியஸ். இவருக்கு ஜாபி என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தை இட்லி தட்டை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, குழந்தை ஜாபியின் கை விரல் இட்லி தட்டில் இருக்கும்Continue Reading

  • Uncategorized,  சினிமா,  

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி மேலும் பல வரலாற்றுப் படங்களின் வெற்றிக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக இயக்குநர் மணிரத்னம் தெரிவித்து உள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன்-2 பாகம் இந்த மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை விளம்பரப் படுத்தும் உத்தியுடன் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

சென்னையில் மேலும் ஒரு நிதி நிறுவனம் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செம்பியம் தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மோசடிப் புகாருக்கு ஆளாகி உள்ள தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம், செம்பியம் பாரதி சாலையில் கடந்தContinue Reading

  • இந்தியா,  

பஞ்சாப் மாநிலம் பதிண்டா வில் இந்திய ராணுவ முகாமில் நான்கு பேர் எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று பிடிபட்ட ராணுவ வீரர் வாக்குமூலம் அளித்து உள்ளார். கடந்த 12 ஆம் தேதி விடியற்காலையில் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ராணுவ முகாமுக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு என்பதால் பதிண்டா நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிகழ்வு நடப்பதற்குContinue Reading

அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலம் விசாரிப்பு
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.17 பக்ரைனில் வேலைக்காகச் சென்ற புதுக்கோட்டை இளைஞர் சாலை விபத்தில் சிக்கி தவித்துவந்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்தார். புதுக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி (வயது 25) பக்ரைன் நாட்டில் வேலை செய்தபோது வாகன விபத்தில் சிக்கி, கடந்த நான்கு மாதமாக அங்கேயேContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 17 மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், போதுமான இருப்பு உள்ளதால் மீன்கள் விலையில் மாற்றம் இல்லை. ஆனாலும் வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைகாலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான இடைபட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக ஆண்டுதோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படிContinue Reading

  • இந்தியா,  

கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ஐந்து முறை எம்.எல்.ஏ., முன்னாள் முதலைமைச்சர், லிங்காயத்து சமூகத்து தலைவர் என்ற சிறப்புகளுக்கு உரிய ஜெகதீஷ் ஷெட்டர் அந்தக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார். பாரதீய ஜனதா கடசியில் லிங்காயத்து சமூக முகமாக திகந்தவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான லட்சுமண் சாவாதி கடந்த வாரம் அந்தக் கட்சியில் இருந்து விலகிContinue Reading