• இந்தியா,  

ஏப்ரல்- 17. ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டில் நடக்கும் மோதல் 60 பேரை பலி கொண்டு விட்டது. ராணுவத்தினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இருந்து வரும் பகை கடந்த வாரம் பெரிய அளவில் வெடித்ததால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் இரு படை பிரிவுகளுக்கும் இடையே சண்டை , இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை பகலிலும் நீடித்தது. இந்த மோதல்களினால் திங்களன்றுContinue Reading

அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.17 தி.மு.க தலைவர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்பதோடு, ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை கடந்த 14-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது,Continue Reading

ராகுல்காந்தி 4 அறிவிப்புகள்
  • இந்தியா,  

ஏப்ரல்.17 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, 200 யூனிஸ்ட் மின்சாரம், இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என ராகுல்காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடாகவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இந்நிலையில், இந்தத் தேர்தல் ராகுல்காந்தி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைContinue Reading

மிஸ் இந்தியா 2023
  • இந்தியா,  

ஏப்ரல்.17 இந்திய அழகி 2023க்காக நடத்தப்பட்ட போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது நந்தினிகுப்தா முதலிடத்தைப் பிடித்து “மிஸ் இந்தியா 2023” பட்டத்தை வென்றார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் 2023ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிக்கான நடுவர் குழுவில், கடந்த, 2002ல் இந்திய அழகி பட்டம் வென்றContinue Reading

மு.க.ஸ்டாலினுக்கு எச்.ராஜா எச்சரிக்கை
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.17 தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருப்பதாகவும், ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் சீருடையுடன் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தேர்நிலை திடலில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) இந்தியா உட்படContinue Reading

ஐபிஎல் - சென்னை பெங்களூரு அணிகள் மோதல்
  • விளையாட்டு,  

ஏப்ரல்.17 ஐ.பி.எஸ் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஐ.பி.எல் இறுதிப் போட்டி அமகதாபாத்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரை, ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றியது.Continue Reading

பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
  • சுற்றுலா,  

ஏப்ரல்.17 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கோடையிலும் தண்ணீர் கொட்டி வருவதால் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க விடுமுறை நாட்களில் மக்கள், தங்கள் குடும்பத்துடன் அருவிகளில் சென்று குளிப்பதை விரும்புகின்றனர். அந்தContinue Reading

செல்போன் விலையில் இபைக் அறிமுகம்
  • வணிகம்,  

ஏப்ரல்.17 இந்தியாவில் எலெஸ்கோ நிறுவனம் இரண்டு புதிய ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (இ-பைக்) அறிமுகம் செய்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க வகை செய்யும் இந்த இபைக்கின் விலை, ஐபோனின் விலையைவிட குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாற்றாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதை கருத்தில் கொண்டு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள்Continue Reading

ஆவணக் கொலை - தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்ரல்.17 தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் வலுவான தனிச்சட்டத்தை, நடப்பு சட்டமன்றக் கூட்த் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (வயது50) அவரது மகன் சுபாஷ் (வயது25) சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், அவரையும், அவரதுContinue Reading

  • தமிழ்நாடு,  

சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை மரணம் அடைந்தார். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார். தொடாந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி மாதவன் உயிர் பிரிந்தது. 1993- ம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்த மாதையன் மீது 4 தடா வழக்குகள் பதிவாகின.இவற்றில் ஒருContinue Reading