- April 17, 2023
- இந்தியா,
ஏப்ரல்- 17. ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டில் நடக்கும் மோதல் 60 பேரை பலி கொண்டு விட்டது. ராணுவத்தினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இருந்து வரும் பகை கடந்த வாரம் பெரிய அளவில் வெடித்ததால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் இரு படை பிரிவுகளுக்கும் இடையே சண்டை , இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை பகலிலும் நீடித்தது. இந்த மோதல்களினால் திங்களன்றுContinue Reading