• Uncategorized,  

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடைபெற்ற பேரணியில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் காக்கி சீருடை அணிந்து பங்கேற்றனர்.. சென்னையில் கொரட்டூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் மத்திய அமைச்சா எல்.முருகன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தென் மண்டலத் தலைவர் வன்னியராஜன், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் சாதி வேறுபாடுகள் பார்ப்பதில்லை என்று கூறினார். கோயம்புத்தூரில் பொன்னையராஜபுரத்தில் துவங்கிய பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்துContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 16 முத்துப்பேட்டை பேருந்து நிழற்கட்டிடத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்கிரமித்து தங்கி இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மார்க்கத்திற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் பயணிகள் நிழற்கட்டிடம் ஒன்று உள்ளது. இங்குதான் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சாவூர் உட்பட மதுரை, திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற பகுதிக்கு பேருந்துகளில் செல்லவும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதனால் இந்தContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 16 பி.கே.மூக்கையாத்தேவர் விழாவை அரசு விழாவாக எடுப்பேன் என்றும், அவர் பெயரிலும் வீரமங்கை மாயக்காள் பெயரிலும் கல்லூரி உருவாக்குவேன் என்றும் சீமான் பேசியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாப்பாபட்டியில் உள்ள பி.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கும், உசிலம்பட்டி பேருந்து நிலையம்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 16 ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளன. அவ்வாறு செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எஸ்.வி.சேகர் தரிசனம் மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறுகையில், ”நேரடியாக அண்ணாமலை குறித்து எந்த கருத்தும் கூறவில்லை, தினம்தோறும்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 16 மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை, சுங்கத்துறை கைது செய்து விசாரணைContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 16 கோடையை தணிப்பதற்காக நாமக்கல்லில் இருந்து ஏற்காடு சென்ற கார் ஒன்று மலைப்பாதையில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குடும்பத்தினரோடு ஏற்காடு சென்று வருகின்றனர் . இந்த நிலையில் நாமக்கல்லில் இருந்து பொறியாளர் கவினேஷ் என்பவர் தனது அம்மா மற்றும் நண்பர்களோடு, தனது டஸ்டர் காரில் ஏற்காட்டுக்கு சென்றுContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 16 நீரில் மூழ்கி மரணம் அடைந்த 4 சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்ப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் கிராமம், மஜரா சிட்கோ, டி.நகர் என்ற முகவரியைச் சேர்ந்த இனியவன், த/பெ.பாலசுந்தரம் (வயது 12) மற்றும் சந்துரு, த/பெ.பாண்டியராஜன் (வயது 12) ஆகிய இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ளContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 16 சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும், 2 கோடிContinue Reading

  • தமிழ்நாடு,  

ஏப்ரல் 16 தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழிக்க நினைத்தவர் இந்தியால் தமிழை அழிக்க முடியாது என்று தெரிந்து கொண்டு தற்போது மூக்கறுப்பட்டு போய் உள்ளதாக ஆளுநரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் திவ்யா திருமணத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை கழகச் செயலாளர் துறை வைகோ ஆகியோர் தலைமையேற்று முன் நின்றுContinue Reading

  • Uncategorized,  

மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை செயலாளர் இறையன்பு… சென்னை ஓஎம்ஆர் – ஈசிஆர் சாலையை இணைக்கும் கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். சுமார் 42 கோடி மதிப்பீட்டில் 1.7 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர்Continue Reading