• Uncategorized,  

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் லுங்கியில் புதுப்படம் பார்க்க வந்த இளைஞர் தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் எம்.கே.ஜி திரையரங்கில் ராகவா லாரன்ஸ் நடித்து தமிழ் புத்தாண்டு அன்று வெளியான ருத்ரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை காண திருவண்ணாமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கலம் கிராமத்திற்கு 11 இளைஞர்கள் வந்துள்ளனர். இந்த 11 இளைஞர்களில் ஒருவர்Continue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 264 வது போரட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மொட்டை அடித்து பிச்சை எடுக்கும் நிலையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. இதற்காக குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள், ஏரிகள், உள்ளிட்டவைகளை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்குContinue Reading

  • இந்தியா,  

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி. யும் அவருடைய சகோதரரும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரக்யாராஜ் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முன்னால் எம். பி. யான அதிக் அஹமதுவின் மகன் ஆசாத் அஹமது கடந்த 13ம் தேதி ஜான்சி அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடந்தது. இதில், கடந்த 2019 முதல் சிறையில் இருந்து வந்த அதிக் அஹமது, அவரதுContinue Reading

  • தமிழ்நாடு,  

கோவை அருகே காட்டில் பிடித்த தீயை அனைக்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் நாதேகவுண்டன் புதூரை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காட்டு தீ பற்றி எரிந்து வருகின்றது. காட்டுத் தீயை அணைக்க கூடிய பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சனிக்கிழமை பகல் பொழுதில் காட்டுத்தீ பெரும்பாலான இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் மீண்டும் வேகமாகContinue Reading

  • இந்தியா,  

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரபல தாதாவும், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் 5 முறை எம்.பி்.யாக இருந்தவருமான அட்டீக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்தனர். அப்போது அட்டீஷ் அகமது ஊடகத்தினரிடம் பேட்டி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் 3 பேர்Continue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 15 “கைம்பெண்களை ’கங்கா பாகீரதி’ என்று அழைப்பது தொடர்பான திட்டம் பரிசீலனையில் மட்டுமே இருக்கிறது. இத்திட்டம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் முன்பு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” – அமைச்சர் மகாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பிரபாத் லோதா. பிரபல பில்டரான லோதா, கைம்பெண்களை ’கங்கா பாகீரதி’ என்று அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாகContinue Reading

  • இந்தியா,  

ஏப்ரல் 15 புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு – காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் இப்போது கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, இந்திய அரசியலில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இதன் முழுப் பின்னணி இதோ! 2019 பிப்ரவரி 14 அன்று ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையின் ராணுவ வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் தாக்குதல்Continue Reading

  • உலகம்,  

ஏப்ரல் 15 ராணுவம் – துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. ஹர்டோம், சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.Continue Reading

  • உலகம்,  

ஏப்ரல் 15 சீனாவில் அலுவலகம் நடத்திய லக்கி டிரா போட்டியில் பங்கேற்று, சம்பளத்துடன் கூடிய 365 நாள் விடுமுறை என்ற பரிசை ஒருவர் தட்டி சென்று உள்ளார். ஷென்ஜென், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்ஜென் நகரில் உள்ள பெயர் வெளியிடாத நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. கொரோனா பெருந்தொற்று பரவலை அடுத்து, 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விருந்து நிகழ்ச்சிக்குContinue Reading

தமிழ்புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோடி பேச்சு
  • இந்தியா,  

சி.ஏ.பி.எப். தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்ற அறிவிப்பு தொடர்பாக பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக நாடு முழுவதும் வரும் 2024 ஜனவரி 1-ந்தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது.Continue Reading