- April 15, 2023
- இந்தியா,
ஏப்ரல் 15 உத்தர பிரதேசத்தில் பலரை ஏற்றி கொண்டு சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகி உள்ளனர். ஷாஜகான்பூர், உத்தர பிரதேசத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் பீர்சிங் கிராமம் அருகே தில்ஹார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பின் பக்கத்தில் டிராலியில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்து உள்ளனர் இந்த நிலையில், டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து,Continue Reading