குழந்தை தத்தெடுப்பு -மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி
  • இந்தியா,  

ஏப்ரல்.15 வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண் ஒரு குழந்தையை தத்தெடுக்க தகுதியுடையவர்தான் என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நீதிமன்றத்தில், ஷப்னம்ஜகான் அன்சாரி(வயது47) என்ற பெண் தனது தங்கையின் 4 வயது மகளை தத்தெடுக்க உரிமை கேட்டு விண்ணப்பித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷப்னம் ஜகான் அன்சாரி விவகாரத்து பெற்றவர் மட்டுமின்றி அவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். எனவே, அவரால்Continue Reading

  • இந்தியா,  

  இந்தியா முழுவதும் கடந்த ஆறுமாதங்களில் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கோவிட் காரணமாக 20 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் தான் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். அதன் பின் வெள்ளிக்கிழமைContinue Reading

  • Uncategorized,  தமிழ்நாடு,  

தமிழ்நாட்டின் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான இரண்டு மாத தடைக்காலம் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் இந்த தடை அமலுக்கு வந்திருக்கிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்டு உள்ள தடை  ஜூன் 14-ந்தேதி வரை தொடரும். இந்த தடை உத்தரவினால் எந்த ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனர்கள் கடலுக்குச்Continue Reading

ரபேல் வாட்ச் பில் - வானதி சீனிவாசன் பதில்
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.15 அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் குறித்து கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக எம்.எல். ஏ வானதி சீனிவாசன், பில் தானே கேட்டீர்கள்..அது வந்ததா இல்லையா?.. சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனக் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக “ஆலயம்” எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காந்திபுரம்Continue Reading

சிஆர்பிஎப் தேர்வு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • தலைப்புச் செய்திகள்,  

ஏப்.15 மத்திய ரிசர்வ் காவல்படை (சி.ஆர்.பி.எப்)-ல் காலியாகவுள்ள பதவியிடங்களை நிரப்ப நடத்தப்படும் கணினி வழி எழுத்தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வலியுறுத்தி, சென்னையில் வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி அறிவித்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,223 பதவியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கு கணினி வழியில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்Continue Reading

மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது
  • தமிழ்நாடு,  

ஏப்ரல்.15 தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, குறிப்பிட்ட தடைக்காலத்தில்Continue Reading

  • இந்தியா,  

Fri, 14 Apr 2023 ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு இந்தியன் வங்கி இணங்காதது உறுதி செய்யப்பட்டது. வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறியதால் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால் இந்தியன் வங்கி இதற்குப் பதிலளிக்கவில்லை. இந்திய வங்கிகள் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கத் தவறும் பட்சத்தில், வங்கிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இந்நிலையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுContinue Reading

  • இந்தியா,  

14 Apr 2023 மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் மிகப்பெரிய தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை தோற்கடித்து 2013ம் ஆண்டு ஆம் ஆத்மிContinue Reading

  • உலகம்,  

14 Apr 2023 டெக்சாஸில் இருக்கும் சவுத்ஃபோர்க் டெய்ரி பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அமெரிக்காவில் இதுவரை ஏற்பட்ட பண்ணை தீ விபத்தில் மிக மோசமானது என தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் பண்ணையை உரிமையாளர்கள் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. காஸ்ட்ரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம்Continue Reading

  • உலகம்,  

Fri, 14 Apr 2023 இந்தோனேசியாவில் இன்று பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.0 என பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியான டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில்  7.0Continue Reading