• தமிழ்நாடு,  

மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத்பவார் புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். தலைநகர் டெல்லியில் கார்கேவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள் ஒரே அணியாக போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார்Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழ் புத்தாண்டு தினத்தை சொந்த ஊரில் கொண்டாட ஏராளமானவர்கள் புறப்பட்டு உள்ளதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசல் நிலவுகிறது.புத்தாண்டோடு சேர்த்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு உள்ளனர். சென்னையில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு அதிகம் பேர் கோயம் பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து இருந்தனர். நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.Continue Reading

  • தமிழ்நாடு,  

தமிழ் மொழி மீது இந்தியை ஒரு போதும் திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் “தமிழ் தர்ஷன்” என்ற நிகழ்ச்சியில் அவர் உரையாடினார். அப்போது ஆர்.என்.ரவி, இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்றார். சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்று கூறிய ஆளுநர், தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது புகார் கொடுத்த இளம் பெண்களிடம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை தலைமை இடமாகக் கொண்ட மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ. 30 வயதான இவர் பேச்சிப்பாறை பிலாங்காவிளை ஆகிய இடங்களில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இறுதியாக பணியாற்றிய பிலாங்காவிளை தேவாலயத்துக்கு வரும் இளம் பெண்களிடம் அவர்களின் சொந்த பிரச்சனைகளில் தலையிட்டு அதற்காகContinue Reading

  • தமிழ்நாடு,  

இந்தியாவில் தற்போதுள்ள 30 முதலமைச்சர்களில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள் என ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் (டெல்லி, புதுச்சேரி) முதலமைச்சர்கள் பதவி வகித்துவருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவருவதால் அங்கு முதலமைச்சர் இல்லை. இந்நிலையில், தற்போது பதவியில் உள்ள இந்த 30 முதல்வர்களும்Continue Reading

  • Uncategorized,  தமிழ்நாடு,  

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முந்தைய அரசால் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக 10.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார் . சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அளித்த பதிலில் முதல்வர் ஸ்டாலின் இதனை தெரிவித்து உள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆணையம்Continue Reading

  • தமிழ்நாடு,  

சென்னை ஆருத்ரா கோல்ட் ரேட்டிங் மோசடி தொடர்பாக ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டது மைக்கேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விசாரணையின் போது 1749 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் இந்தப் பணப்பரிமாற்றம் யார் , யாருக்கு நடைபெற்று உள்ளதோ அவர்களுக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.Continue Reading

  • Uncategorized,  

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,000த்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு தொற்று உறுதி. தற்போது 44,998 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 230 நாட்களில் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Continue Reading

  • இந்தியா,  

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து போட்டியிடுவோம் என்று மதச்சார்ப்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸூம் தெரிவித்தன. ஆனால் இன்று அவை தனித்து போட்டியிடுகின்றன என்று மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸை பா.ஜ.க.வின் சி.டி. ரவி தாக்கினார். பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், சிக்மகளூர் சட்டப்பேரவை தொகுதியின் பா.ஜ.க.வின் வேட்பாளருமான சி.டி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை வேட்பாளராக அறிவித்த கட்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில்Continue Reading

  • உலகம்,  

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைத் தவிர்த்து, 28 மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 30 முதலமைச்சர்களில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். தற்கால அரசியலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும், மக்கள் உரிமையை மீட்க வேண்டும், வறுமை ஊழலை ஒழிக்க வேண்டும் எனப் பலர் சித்தாந்தங்களோடும், கொள்கைகளோடும் களமிறங்குகின்றனர். ஒரு பக்கம் அது நிதர்சனம் என்றாலும்கூட, இன்னொரு பக்கம் அரசியலைப் பலரும், தேர்தலில் செய்த முதலீடுகளைContinue Reading