• உலகம்,  

ஹிஜாப் அணியாத பெண்களை அடையாளம் காண்பதற்காக பொது இடங்களில் கேமராக்களை நிறுவி வருகிறது ஈரான் காவல்துறை. ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து, நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இரண்டு மாத போராட்டத்திற்கு பிறகு உடை கட்டுப்பாட்டு விதியை கண்காணிக்கும் அறநெறி காவல்துறையை ஈரான் அரசு கலைத்தது. பெண்கள் தலைமையில் நடந்தContinue Reading

  • இந்தியா,  

அதிக சத்ததில் மியூசிக் கேட்டுக்கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரரை தட்டிக் கேட்ட கர்ப்பிணி சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் உள்ள சம்யாபூர் பத்லி பகுதியைச் சேர்ந்த 30 வயதான ரஞ்சு தனது கணவருடன் அங்கு வசித்து வருகிறார். திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயான ரஞ்சு மீண்டும் கர்ப்பமடைந்து 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அன்று அவரது அண்டை வீட்டில் வசிக்கும்Continue Reading

  • இந்தியா,  

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, பாஜகவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் பாஜக தேர்தல் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர்Continue Reading

  • இந்தியா,  

நிர்வாகத்தை எளிமைபடுத்த கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்கள், விதிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் யஷ்ராஜ் ஆராய்ச்சி அறக்கட்டளை (YRF) ஏற்பாடு செய்திருந்த விழாவில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தார். அவர்Continue Reading

  • இந்தியா,  

எம்பி பதவி தகுதி நீக்கத்திற்கு பின்னர் முதல்முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு நாளை பயணம் செய்யவுள்ளார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்று எம்பி ஆனார் ராகுல் காந்தி. சுமார் 4 ஆண்டுகள் கடந்து அடுத்த தேர்தல் வரவுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சமீபத்தில் அவரது எம்பி பதவி பறிபோனது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையில் கர்நாடகContinue Reading

  • தமிழ்நாடு,  

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி நிலையம் எதிரே உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தில் வாங்கிய குல்பியில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் ஒருங்கிணைந்து விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் உற்பத்தி நிலையம் விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ளது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக பிரமுகர் தினகரன் இருந்துவருகிறார். இவர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிலையம்Continue Reading

  • இந்தியா,  

காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை (( Zojila Tunnel )) அடுத்த ஆண்டுடில் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 649 அடி உயரத்திலான இந்தச் சுரங்கப் பாதையை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சோஜிலா கணவாய் வழியாகத்தான் இந்திய ராணுவத்துக்குத் தேவையான பொருட்கள் காஷ்மீரில் இருந்து லடாக்குக்குச் கொண்டுச் செல்லப்பட்டு வருகின்றன. இந்தப் பாதையும் பயணமும்Continue Reading

  • விளையாட்டு,  

குஜராத் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாளில் சச்சின் டெண்டுல்கர் எந்த விளையாட்டின் வீரர் என்ற கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதிசயம் என்னவென்றனால் அந்த கேள்விக்காக கொடுக்கப்பட்ட 4 விருப்பங்களில் ஹாக்கி, கபடி, கால்பந்து, செஸ் ஆகியவை மட்டுமேContinue Reading

  • விளையாட்டு,  

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு, இசைக்கு ஏற்றவாறு தங்களது கட்டுடலை அசைத்து காட்டி பார்வையாளர்களை அசரவைத்தனர். தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிContinue Reading

  • தமிழ்நாடு,  

தமிழகத்தில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஒரு மாத காலத்தில் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 6188 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்Continue Reading