• தமிழ்நாடு,  

“கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும், என்.எல்.சி. நிலக்கரி சுரங்கங்களை விரிவாக்க நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும், என்.எல்.சியால் கடலூர் மாவட்டம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஏற்பட்ட பல்வகை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தின், குறிப்பாக கடலூர் உள்ளிட்ட காவிரி பாசனContinue Reading

  • தமிழ்நாடு,  

நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் 2ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்த தொல்லியல் மேடானது விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இவ்வாழ்வியல் மேடானது, சுமார் 2.5 மீContinue Reading

  • சுற்றுலா,  

தொடர் விடுமுறையால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசன டோக்கன் பெற ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக திருமலையில் ஏழுமலையானை தரிசன செய்ய திருப்பதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் உள்ள இலவச தரிசனம் டோக்கன் அளிக்கும் மூன்று இடங்களிலும் அதிகாலையிலிருந்து மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச்செல்கின்றனர். டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலையில் இருக்கும்,Continue Reading

  • தமிழ்நாடு,  

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட நீதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜாவலியை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகContinue Reading

  • இந்தியா,  

பா.ஜ.க-வின் 43-வது ஆண்டுவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சமூகநீதி முழக்கத்தை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திய எதிர்க்கட்சிகளைப்போல் இல்லாமல், சமூகநீதிக்காகவும், அனைத்துப் பிரிவினரின் முன்னேற்றத்துக்காகவும் பா.ஜ.க பாடுபடுகிறது. அதை எழுத்திலும் உணர்விலும் பின்பற்றுகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைப்பது, 5 லட்சம் முதல் 50 கோடி ஏழைகளுக்குப் பாரபட்சமின்றி இலவச சிகிச்சையளிக்கும் வசதியளித்திருப்பது ஆகியவை சமூகநீதியின் நிரூபணம்” என்றுContinue Reading

  • இந்தியா,  

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று ஏற்கனவே கூறப்பட்டாலும், பாஜக தொண்டர்கள் சாதாரணமாக இருந்துவிடக் கூடாது என பிரதமர் மோடி பேச்சு. நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் விரக்தியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பாஜகவின் 44வது நிறுவன தினத்தையொட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், சமூகநீதி மீது பாஜக நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், மக்கள்Continue Reading

  • இந்தியா,  

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவை சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13இல் மேற்கொள்ளப்பட்டுContinue Reading

  • தமிழ்நாடு,  

இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், மெரினாவிற்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். நாளை சென்னை வரும் பிரதமர் சென்னை விமானநிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்துவைக்கவுள்ளார். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தனி விமானம் மூலம் மதியம் 3 மணியளவில் வரும் பிரதமர், சென்னை விமான நிலையத்தில்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

சென்னை தரமற்ற செருப்பை விற்பனை செய்த கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் இராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடசென்னை காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஏகே மணி(வயது53). இவர் கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று ராயபுரத்தில் அமைந்துள்ள ஜம்ஜம் செருப்பு கடையில் ஒருஜோடி செருப்பை ஒன்றை தனக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த செருப்பை கடந்த 5 நாட்களுக்கு முன்னராகதான் பயன்படுத்தியுள்ளார். அந்த செருப்பை அணிந்தContinue Reading

  • தமிழ்நாடு,  

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சொத்து பிரச்சனையில் தம்பி மனைவியை ஓடும் பேருந்தில் குத்திக்கொன்றுவிட்டு தப்பியோடிய அண்ணனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேனி(வயது42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும்Continue Reading