• உலகம்,  

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது உட்பட தன் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான பாலியல் உறவில் ஈடுபட்டது குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம்Continue Reading

  • தமிழ்நாடு,  

அண்ணாமலை இரண்டு திரைப்படங்களை வெளியிடப்போகிறார் என்று விமர்சனம் செய்திருக்கிறார் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ். பாஜக இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று தொடர்ந்து தனது குமுறலை கொட்டி வருகிறார் மருது அழகுராஜ். அவர், புத்தாண்டும் புதுப்படமும் என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது: தமிழ் புத்தாண்டு திருநாளாகிய ஏப்ரல் 14-ல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பா.ஜ.க. தமிழ்மாநில தலைவர் அண்ணாமலை “இரண்டரை லட்சம் கோடி” மற்றும்Continue Reading

  • தமிழ்நாடு,  

காலை தூக்கி தோளில் போட்டுகொண்டு செயல்படாதீர்கள் என்றார் அமைச்சர் கே.என்.நேரு. நான் சொன்னது கால் மட்டும் என்றும் குறிப்பிட்டுச் சொன்னார். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது . தர்மலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் நேரு இந்த கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார் . தமிழக முழுவதும் கிராமம், நகரம் ,ஒன்றிய, பேரூர்,Continue Reading

  • இந்தியா,  

மோடி என்னை பாராட்டி பேசிய பிறகு என்னை பா.ஜ.க.வின் ஏஜெண்ட் என்று சிலர் அழைத்தது எனக்கு அவமானகரமானது என்று முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத், நேற்று தனது சுயசரிதையான ஆசாத் புத்தக வெளியீட்டு விழாவையொட்டி செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி அளித்தார். அப்போது குலாம் நபி ஆசாத் கூறியதாவது: பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக பிரதமர்Continue Reading

  • இந்தியா,  

நெய்வேலி நிலக்கரி விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை இன்று நேரில் சந்தித்திருக்கிறார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு, தமிழக பாஜக சார்பில் கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும்”Continue Reading

  • உலகம்,  

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர். அதோடு மட்டுமில்லாது அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான பாலியல் உறவில் ஈடுபட்டது குறித்துContinue Reading

  • தமிழ்நாடு,  

தமிழ்நாடு என்றவுடன் அதன் கலாச்சார விழுமியங்கள் எப்படி நினைவுக்கு வருகிறதோ, அதே போல நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, அபரிவிதமாய் வளர்ச்சி காண்கிறது என்பதனையும் எவராலும் எளிதில் மறுத்துவிட முடியாது. தலைநகர் சென்னை தொடங்கி, ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்கிலும் வளர்ச்சி என்பது வரலாறு பதித்து வருகிறது. அந்த வகையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமும், 270 பேருந்துகளையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்ட சென்னைContinue Reading

  • தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

ராயபுரம் பகுதியில் குடிபோதையில் ட்ரிபிள்ஸ் சென்ற இளைஞர்கள் மூவரும் போலீசாரை பார்த்தவுடன் தப்பிக்க முயன்ற நிலையில், போக்குவரத்து போலீசார் அவர்களை துரத்தி பிடித்து அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரம் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து கொண்டிருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு பைக்கில் வந்த 3 இளைஞர்கள் போக்குவரத்து போலீசாரை கண்டவுடன் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்வதுContinue Reading

  • banner,  தமிழ்நாடு,  தலைப்புச் செய்திகள்,  

தமிழகம் – ஆந்திரா எல்லையில் எலாவூர் சோதனை சாவடியில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் நடத்திய வாகன சோதனையில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எலாவூர் சோதனைச் சாவடியில் போதை தடுப்பு போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து ஒன்றை சோதனையிட்ட போது, சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தContinue Reading

  • இந்தியா,  

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல பிரச்னைகளில் பிரதமர் மோடிக்கு எதிராக குரல் எழுப்பியபோதும், அவர் என்னை பழிவாங்காமல், ஒரு அரசியல்வாதியாக நடந்துக்கொண்டார் என பெருமிதத்துடன் கூறியுள்ளார், காங்கிரசில் இருந்து விலகி புதுக்கட்சி துவக்கிய குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தார். மொத்தம் 23 காங்., மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில்Continue Reading