• இந்தியா,  

இந்தியாவில் இருந்து பூட்டான் நாட்டுக்கு ரெயில் பாதை அமைக்க முடிசெய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பூட்டான் நாட்டு அரசர் ஜிக்மெம் வாங்சுக் 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டிற்கும் இடையில் ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.Continue Reading

  • இந்தியா,  

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த ஒரு கொடுமையும் நடக்கக்கூடாது என்றும் எனது இந்து சகோதர சகோதரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் அவர்களை (முஸ்லிம்கள்) பாதுகாத்து காப்பாற்றுவார்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் ஹவுராவில் ராம நவமி ஊர்வலத்தின் போது பெரும் வன்முறை ஏற்பட்டது. இது மம்தா பானர்ஜிக்கு பெரும்Continue Reading

  • உலகம்,  

மெக்டொனால்ட்ஸ் தனது அமெரிக்க தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மெக்டொனால்ட்ஸ் கார்பரேட் அலுவலகத்தை அடுத்து 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு முக்கிய காரணம் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்க நடவடிக்கைகளை எடுக்க தலைமை நிறுவனத்தை 3 நாட்கள் மூட மெக்டொனால்ட்ஸ் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தங்களது பணிநீக்கத்தை ஆன்லைன் வாயிலாக அறிவிக்க ஏதுவாக அவர்கள் வீட்டில் இருந்து வேலைContinue Reading

  • உலகம்,  

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஸ்நாக்ஸ்கள், லாண்டரி சேவைகள் மற்றும் மதிய உணவுகள் மற்றும் மசாஜ்கள் போன்ற சேவைகளைக் கூகுள் நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஏனெனில், பெறப்படும் ஊதியத்தைத் தாண்டி, கூகுள் நிறுவனத்தில் அளிக்கப்படும் சலுகைகள் பலரையும் கவர்ந்துள்ளது என்றே கூற வேண்டும். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஸ்நாக்ஸ்கள், லாண்டரி சேவைகள் மற்றும் மதிய உணவுகள்Continue Reading

  • தலைப்புச் செய்திகள்,  

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 15-ம் தேதி ஈரோடு வரவுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெரியசேமூரில் நடைபெற்ற தொண்டர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.முத்துச்சாமி பேசினார். அதில், எல்.பி.பி கால்வாய் நவீனமயமாக்கல் பணியை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, திட்டத்தை எதிர்க்கும் மற்றும் ஆதரிக்கும் விவசாயிகள் குழுக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இந்த திட்டத்திற்குContinue Reading

  • தமிழ்நாடு,  

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், மாவட்ட எஸ்.பி.சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் சில போலீசார் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டுContinue Reading

  • வானிலை செய்தி,  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்இந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னடலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரைContinue Reading

  • தமிழ்நாடு,  

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி  அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படவில்லை என்ற அந்த ஆணையத்தின் தலைவராக இருந்த முன்னாள் நீதிபதி குலசேகரன் தெரிவித்து உள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று அனைத்திந்திய சமூக நீதி மாநாட்டில் பேசுகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.Continue Reading

  • தமிழ்நாடு,  

சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் 35 லட்சத்தை நான்கு வாரத்தில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிண்டியில் செயல்பட்டு வரும் சென்னை ரேஸ் கிளப் செயலாளர் ராமன் தாக்கல் செய்த மனுவில், 1837 ஆம் ஆண்டு தொடங்கபட்ட தங்கள் சங்கம் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஊட்டி, டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். கிண்டியில் உள்ள இடத்திற்குContinue Reading

  • தமிழ்நாடு,  

ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்துவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டு  உள்ள அறிக்கையில் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வராததே இதற்கு காரணம் என்ற கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிறுவனங்கள் நடப்பாண்டில் 2- வது முறை பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும்,Continue Reading