• Top News,  

*திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் 2- வது நாளாக வருமான வரிச் சோதனை .. 50 இடங்களில் நடத்தப்படும் சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஆதாரங்களை திரட்டுவதில் அதிகாரிகள் தீவிரம். *சென்னை அருகே உள்ள சவீதா மருத்துவக் கல்லூரிக் குழுமத்திற்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரிச் சோதனை தொடர்ந்தது .. 40 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.Continue Reading

  • Top News,  

*காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 12- ஆம் தேதி டெல்லியில் கூட உள்ளதாக அறிவிப்பு .. கடந்த 29- ஆம் தேதி கூட்டத்தில் விநாடிக்கு மூன்றாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடகம் தாக்கல் செய்துள்ள மனு பற்றி விவாதிக்க முடிவு. *சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல், வனத்துறை தலைவர்கள் கூட்டம் …Continue Reading

  • Top News,  

*தமிழ்நாட்டு கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு…. மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்றும் கேள்வி? *ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும், சாதனையும் – சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…. பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல். *குற்றங்களைக் குறைத்துவிட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுப்பதே தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள்Continue Reading

  • Top News,  

*சென்னையில் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதம் போராட்டம் 7- வது நாளாக நீடிப்பு.. ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி. *அண்ணாமலை தலைமையில் சென்னையில் நாளை நடை பெற இருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து.. டெல்லி சென்று உள்ள அண்ணாமலை பாஜக முக்கிய தலைவர்கள் உடன் ஆலோசனை. *அதிமுக கூட்டணி முறிவுக்குக்Continue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால் மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படுவார்கள்.. காணொலி காட்சி மூலம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் எச்சரிக்கை. *நாடாளுமன்றத் தொகுதி பார்வையாளர்கள் வாரம் ஒரு முறை தொகுதிக்குச் சென்று தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.. ஸ்டாலின் வலியுறுத்தல். *காவிரி பிரச்சினையில் தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறார் மு.க.ஸ்டாலின் .. எடப்பாடி பழனிசாமி கண்டனம். *வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ 1695-லிருந்துContinue Reading

  • Top News,  

* ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு… இன்றே இறுதி நாளாக இருந்த நிலையில் அக்.7ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என ஆர்.பி.ஐ அறிவிப்பு. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களில் 96% திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் ஆர்.பி.ஐ தகவல். *சொத்துக்குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க எதிர்ப்பு… அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. *நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர்,Continue Reading

  • Top News,  

*மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை என்று அதிமுக துணை பொதுச்செயளாலர் கே.பி.முனுசாமி பேச்சு… தமிழ்நாடு மக்களின் நலன், உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாடுபடும் என்றும் உறுதி. * சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி அண்ணாமலை ஆலோசனை… பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை. *பாஜக மாநில தலைவர்Continue Reading

  • Top News,  

* தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்….சட்டம் – ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. * பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.Continue Reading

  • Top News,  

*சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்… விஜயவாடா – சென்னை உள்பட 9 புதிய வந்தே பாரத் ரயில்களின் இயக்கத்தை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி *வந்தே பாரத் ரயிலில் செல்ல பயணிகள் ஆர்வம்… சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டது. *வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடிContinue Reading

  • Top News,  

* கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின் போது ஏமார்ந்தது போன்று வாக்காளர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.. இந்தியாவுக்கா பேசுவோம் என்ற வீடியா பதிவில் பேச்சு. * இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று குற்றஞ்சாட்டும் மோடி அவருடைய ஆட்சிய் பற்றிய சிஏஜி அறிக்கையை படித்துப் பார்க்க வேண்டும் … சிஏஜி அறிக்கைப் பற்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்காதது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி. * தமிழ்Continue Reading