• Top News,  

மக்களவை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. ‘’மூன்றாம் முறையாக மோடி பிரதமர்ஆவார்’என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் கள நிலவரம் கலவரமாகவே உள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் இருந்த பிரதான கட்சிகள் அனைத்துமே அங்கிருந்து வெளியே வந்து விட்டன.ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ( தாக்கரே )போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி,எதிர்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ அணியில் ஐக்கியமாகி உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில்Continue Reading

  • Top News,  

ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இது, கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்ட படம். விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிகெட் வீரர் கபில்தேவும் சில காட்சிகளில் வருகிறார். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்., ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்துக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதனைContinue Reading

  • Top News,  

பிரமாண்ட படங்களை கொடுக்கும் இயக்குநர் ஷங்கருக்கு ,இப்போது சோதனைக்காலம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ‘இந்தியன் -2’இன்னும் முடிந்த பாடில்லை.ஹீரோ கமல்ஹாசன் நடித்து முடித்து விட்டார். ஆனாலும் கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி உள்ளது. ஷங்கர் ஒரு போதும், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க ஒப்புக்கொள்வதில்லை.இந்தியன் -2 வளருமா? நின்று போகுமா? என்ற சந்தேகத்தில், ராம் சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றையும் தொடங்கினார்.படத்துக்கு ’கேம் சேஞ்சர்’ என பெயர்Continue Reading

  • Top News,  

*கலைஞர் மகளிர் உரிமைத் பிதொகையை வாடிக்கையாளர்களுக்குத் தராமல் வங்கிகள் பிடித்தம் செய்து கொண்டதால் பல லட்சம் பெண்கள் ஏமாற்றம்.. புரிந்துணர்வு ஒப்பந்ததை மீறும் வங்கிகளில் உள்ள கணக்குகள் வேறு வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சாிக்கை.. *அண்ணாமலைக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையான மோதல் தொடருகிறது… வசூல் செய்து அமைச்சர்கள் பதவியில் நீடித்தவர்களுக்கு எது சொன்னாலும் புரியாது என்று சிவி சண்முகன் பற்றி அண்ணாமலை கிண்டல். *சிவிContinue Reading

  • Top News,  

*தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டு தரவேண்டிய 103.5 டி.எம்.சி காவிரி நீரில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கர்நாடகம் தந்து உள்ளது.. மத்திய அரசிடமும் தவறான தகவலை கர்நாடகம் தெரிவித்து இருப்பதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. * ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் அமைச்சர் துரை முருகன் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மனு கொடுக்க இருப்பதாக ஸ்டாலின் தகவல்.. தமிழ் நாட்டுக்குத் தேவையான தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்திடம் வலியுறுத்த ஏற்பாடு.Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,16- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி , வழக்கை வாபஸ் வாங்கி விட்டு, பெங்களூரூவுக்கு ஓடி விட்டார்.விவகாரம் முடிந்து போனதால் சீமான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகார் , ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பேசு பொருளாக இருந்தது. ‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான்Continue Reading

  • Top News,  

செப்டம்பர், 16- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்கு துண்டுகளாக உடைந்திருந்தாலும் ஈபிஎஸ் தலைமையிலான அணி வலிமையாக உள்ளது. 95 சதவீத மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலை சந்திக்க அவர் தயாராகி விட்டார். தொகுதி பங்கீடு குறித்து பாஜக மேலிடத்துடன் பேச்சு நடந்த ஈபிஎஸ் அண்மையில் டெல்லி சென்றார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அப்போது அதிமுக நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை. ஈபிஎஸ்சின் உதவியாளர்,Continue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,16- தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவை அடுத்து,ஏராளமான இயக்குநர்கள் ஷங்கரின் பட்டறையில் இருந்து வெளிப்பட்டவர்கள் தான். பாக்யராஜ், மணிவண்ணன்,மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார், பொன் வண்ணன், சீமான் உள்ளிடோர், பாரதிராஜாவின் வார்ப்புகள். வெங்கடேஷ், மாதேஷ், சிம்பு தேவன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், ஹோசிமின்,அடலீ ஆகியோர் ஷங்கரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள். எனினும் ஷங்கரை போன்று வணிக ரீதியாக, தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்தவர், அட்லீ மட்டுமே. ஷங்கரிடம் எந்திரன்,நண்பன் ஆகிய படங்களில் பணியாற்றிய அட்லீ, ராஜாராணிContinue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,16- நூறு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் நடிகராக விஜய்இன்றைக்கு உச்சத்தில் இருக்கிறார்.அடுத்து அரசியலில் இறங்க காய் நகர்த்தி வருகிறார். ஆரம்ப நாட்களில் விஜய்,அப்பா பிள்ளையாகவே இருந்தார். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான், விஜய்காக கதை கேட்பார். அவருக்கு கதை பிடித்திருந்தால் விஜய் நடிப்பார்.விஜய்க்கான சம்பளத்தையும் கூட எஸ்.ஏ.சி.தான் தீர்மானிப்பார். ஆனால் நாளாவட்டத்தில் விஜய் தன்னை மாற்றிக்கொண்டார். தானே நேரடியாக கதை கேட்க தொடங்கினார். அவரே, தனக்கான சம்பளத்தை பேசினார்.படங்களின்Continue Reading

  • Top News,  

*மணல் கடத்தல், மணல் சுரங்கங்கள் முறைகேடு தொடர்பாக கடந்த 4 நாட்களாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவு … கணக்கில் காட்டப்படாத ரூ 15 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம், ஏரளாமான ஆவணக்ஙள் பறிமுதல். *மொறப்ப நாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மணற் கொள்ளயர்கள் ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை … தலா ரூ 3 அபாரதமும் விதித்துContinue Reading