• Top News,  இந்தியா,  

செப்டம்பர்,12 மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு ஜனவரியிலும் முடிவடைகிறது. எனவே ஒரே நேரத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர்கள் இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முன்னேற்பாடுகளை பார்வையிட்டு வருகிறார்கள். மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ஆய்வுகளை முடித்து விட்டனர்.Continue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர், 12 கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ரஜினிகாந்த்,வெள்ளித் திரையில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளார். பல ஆண்டுகளாக தோல்வி படங்களை தந்த ரஜினிகாந்த், அண்மையில் ஜெயிலர் எனும் சூப்பர் டூப்பர் படத்தை கொடுத்தார். இதுவரைஅந்த படம் 650 கோடி ரூபாய் வசூலித்து ரிகார்ட் பிரேக் செய்துள்ளது. இதனை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ எனும் படத்தில் கவுரவ தோற்றத்தில்Continue Reading

  • Top News,  சினிமா,  தமிழ்நாடு,  

செப்டம்பர்,12- இசைப்புயல் ஏஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசைநிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த மாதம் 12-ம் தேதிநடப்பதாக இருந்தது. கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட அந்த நிகழச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ’ ரசிகர்கள் ஏற்கனவே வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும்’என்று ரகுமான் அறிவித்திருந்ததால் , டிக்கெட் வாங்கிய பல அயிரம் பேர்இசை நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.Continue Reading

  • Top News,  

*எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறை முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.. பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெண்டர் விடுவதில் ரூ 4800 கோடிக்கு முறைகேடு நடந்தது என்பது வழக்கு. *மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் தேர்வு … மற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்குமாறுContinue Reading

  • Top News,  இந்தியா,  

செப்டம்பர்,11- கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளுக்கு எப்போதுமே ஜுனியர் பார்ட்னர்களால் தொல்லை தான்.பீகாரில் ‘இந்தியா’கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கும், ஆர்.ஜே.டி.தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும், தோழமை கட்சிகளால் கூடுதல் இம்சை உருவாகியுள்ளது. பீகாரில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் நிதிஷ்  கட்சி கூட்டு வைத்திருந்தது.லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானும் இவர்களுடன் இருந்தார். மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் 39 இடங்களைContinue Reading

  • Top News,  சினிமா,  

செப்டம்பர்,11- களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்டசம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய். அவரைப்போல் இன்று உச்ச நடிகர்களாக ஜொலிப்போர்,அதைக்காட்டிலும் கொஞ்சம்அதிகம் வாங்கி இருப்பார்கள். இப்போது அந்த நட்சத்திரங்களின் ஊதியம் நூறு கோடிb ரூபாயில் ஆரம்பிக்கிறது. படம் ஓடினால்,ஆட்டோக்காரர்களுக்கு பயணிகள் தருவது போல் , தயாரிப்பாளர்கள் ‘போட்டு ‘கொடுப்பார்கள். பெரிய பட்ஜெட் படங்களின் பாதிச்செலவு, நடிகர்களுக்கான சம்பளத்தில் போய் விடுகிறது. நிஜ நிலவரம் இப்படி இருக்க, நடிகர்Continue Reading

  • Top News,  உலகம்,  

செப்டம்பர்,11- அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கார்கள் வித விதமானb பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ‘கேடிலாக் ஒன்’ ‘ஃபர்ஸ்ட் கார்’, ‘பீஸ்ட்’ போன்ற பெயர்கள் பிரசித்தம். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு சென்றாலும் இந்த வாகனத்தைத்தான் அதிபர்கள் பயன்படுத்துவார்கள். அமெரிக்க அதிபர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ’யானை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே’ என்பது மாதிரி, ஒரே பதிவு எண்ணைக்கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் அவர் பயணிக்கும்Continue Reading

  • Top News,  

செப்டம்பர்,11- இந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்து, வாக்காளர்களை குளிர்வித்து வருகிறது.அங்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசும் இப்போதே பல வாக்குறுதிகளை அள்ளி விட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான திக்விஜய் சிங் செய்த காரியம் அவரது பெயரையும், காங்கிரஸ் பெயரையும் ரிப்பேர் ஆக்கியுள்ளது. அண்மையில் அவர், சமூக வலைத்தளத்தில், பிரபல செய்தி சேனல் வெளியிட்டContinue Reading

  • Top News,  

உலக மல்யுத்தப் போட்டி. ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ’சூப்பர் ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்ற பெயரில் இந்த போட்டி நடக்கிறது. இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் WWE போட்டி. இந்த போட்டியில் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா கலந்துகொண்டுள்ளார். இவர் 16 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஹாலிவுட் நடிகரும் ஆவார்.ஐதராபாத்தில், ஜான் சீனாவை நடிகர் கார்த்தி சந்தித்து உரையாடினார்.அவருடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்/ ஜான் சீனாவுடன் எடுத்துக்கொண்ட ,போட்டோக்களை தனதுContinue Reading

  • Top News,  

டெல்லியில் நடந்து வரும் ’ஜி -20’ உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக தலைவர்களுக்கு குடியரசு தலைவர் முர்மு இரவு விருந்து அளித்தார். பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த உபசரிப்பு நடைபெற்றது.உலக தலைவர்களை பிரதமர் மோடி கைகளை கோர்த்துக்கொண்டு விருந்திற்கு அழைத்து சென்றார். விருந்தில் உலக தலைவர்களுடன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிடோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற சுவையான 500 உணவுகளை தேர்வு செய்து,Continue Reading