- August 31, 2023
- Top News, இந்தியா, உலகம்,
ஆகஸ்டு,31- நம்முடைய செல்போனில் நாம் பேசுவது, வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், மெயில்கள் அனைத்தையும் இந்திய அரசு ஒட்டுக் கேட்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில ஏடு செய்தியாக வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வீகியர், காக்னிட். செப்டியான் ஆகிய நிறுவனங்கள் இதற்கான தொழில் நுட்ப உதவிகளை செய்து கொடுக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 140 கோடிContinue Reading