• Top News,  இந்தியா,  உலகம்,  

ஆகஸ்டு,31- நம்முடைய செல்போனில் நாம் பேசுவது, வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், மெயில்கள் அனைத்தையும் இந்திய அரசு ஒட்டுக் கேட்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில ஏடு செய்தியாக வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வீகியர், காக்னிட். செப்டியான் ஆகிய நிறுவனங்கள் இதற்கான தொழில் நுட்ப உதவிகளை செய்து கொடுக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 140 கோடிContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,31- மற்ற பண்டிகைகளை காட்டிலும் தமிழகத்தில் தீபாவளிக்குத்தான் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். அதுபோல் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது, சரக்கு விற்பனை தூள் பறக்கும். தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான வாணிப கழகம் மது விற்பது போல் அந்த மாநிலத்தில் கேரள அரசின் மதுபான கழகம் மூலம் அரசாங்கமே மது விற்பனை செய்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையை யொட்டி கடந்த 11 நாட்களில் 770 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்றுContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,31- இளைய தளபதி விஜய்க்கு மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லீ. முதன் முறையாக அவர் இந்திக்கு சென்றுள்ளார். ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜவான்’படத்தைஇயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கோடம்பாக்க நட்சத்திரங்களின் ஆதிக்கம் ரொம்பவே ஜாஸ்தி. நயன்தாரா, விஜய் சேதுபதி,பிரியாமணி,யோகிபாபு நடித்துள்ளனர். தமிழில் பட்டையை கிளப்பி வரும் அனிருத்தும், முதன் முறையாக இந்தப்படம் மூலம் இந்தி திரை உலகில் நுழைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வரும்.7ஆம் தேதி படம் வெளியாகிறது.ஜவான்’ படContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,31- பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி சாத்தியமாகியுள்ளது.எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனை கூட்டத்தை அவரே,ஏற்பாடு செய்து பாட்னாவில் நடத்தினார். இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்திருந்தது.அனைத்து தலைவர்களுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்தளித்தார்.எதிர்க்கட்சிகள் அணிக்கு ‘இந்தியா’ என இந்தContinue Reading

  • Top News,  

*சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்ட படி நாளை மறுதினம் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான ஏற்பாடுகள் தயார் .. விண்கலத்தின் உட்புற சோதனைகள் நிறைவடைந்து விட்டதகாவும் இஸ்ரோ தகவல். *நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து வரும் பிராக்யன் ரோவர் , விக்ரம் லேண்டரை படம் எடுத்து அனுப்பி சாதனை … ஸ்மைல் ப்ளீஸ் என்ற அடைமொழியுடன் படத்தை வெளியிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,30- பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் நாளை (வியாழக்கிழமை )மும்பையில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் உள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் மும்பை கூட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது., மும்பையில் நடைபெறும் கூட்டத்தில், கூட்டணியின் புதிய லோகோContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு.30- பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 327 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள் கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலானாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். போதைப்பொருள், ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஆதிலிங்கம் என்பவர்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,30- ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களில் நடித்து முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் இமயமலை பயணம் மேற்கொண்டார். தமிழகத்துக்கு திரும்பி வரும் வழியில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதிகட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் டைரக்‌ஷனில் அவர் நடிக்க உள்ளார். இன்னும் அந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள தனதுContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு, 30 – ஜாதிக்கட்சிகள் விதையூன்றி,முளையிட்டு, பூப்பூத்து,மரமாகிப்போன தமிழகத்தில் ஜாதிய மோதல்களுக்குகுறைச்சல் இல்லை.’இது நல்லதல்ல’ என போதிக்க கடமை பட்ட ஆசிரியர்களே, இந்த மரங்களுக்கு உரம் போட்டு வளர்க்கிறார்கள் என்பது அதிர வைக்கும் செய்தி. இதனை ஒடுக்க தமிழக அரசு இப்போது மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளது. ஜாதி மோதல்களை தூண்டி விட்டு ’அழகு’பார்த்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு தமிழக அரசாங்கம் தண்டனை கொடுத்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர்Continue Reading

  • Top News,  

*தமிழ்நாடு அரசு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் அடி தண்ணீரை திறந்துவிடுமாறு கோரியிருந்த நிலையில் 15 நாட்களுக்கு விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநில அரசுக்கு டெல்லியில் நடைபெற்ற காவரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உத்தரவு. *காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுப்பு .. அணைகளில் 47 சதவிகித தண்ணீர் உள்ளதால் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றுContinue Reading