• Top News,  

பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்.மகாத்மா காந்தி பிறந்த பூமியும் அதுவே.இங்கு மதுவிலக்கு அமலில் உள்ளது.மது அருந்தினாலோ, கள்ளச்சந்தையில் மது விற்றாலோ கம்பி எண்ண வேண்டும்.ஆனாலும் அந்த மாநிலத்தில் ’கள்ள சரக்கு’ கரை புரண்டு ஓடுகிறது. குஜராத்தில் மது குடிப்பதற்கு 40 ஆயிரம் பேர் பெர்மிட் வைத்துள்ளனர்.மது அருந்தாமல் இருந்தால், உடல்நலம் மோசமாகி விடும் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதால், அரசாங்கம் இவர்களுக்கு பெர்மிட் வழங்கியுள்ளது.ஆயினும்பெர்மிட் இல்லாமல் குடிப்போர் பல ஆயிரம்Continue Reading

  • Top News,  

ரஜினி, கமலை அடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய முகங்களாக இருந்த விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு,கார்த்திக் ஆகியோர் பல வெள்ளிவிழாப் படங்களை கொடுத்தவர்கள்.இந்த நான்கு ஹீரோக்களும், தங்கள் மகன்களை சினிமாவில் இறக்கி விட்டனர். சொல்லி வைத்த மாதிரி நான்கு வாரிசுகளில் ஒருவர் கூட தேறவில்லை. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.படம் ஓடவில்லை. பின்னர் மதுரவீரன் என்ற படத்தில் நடித்தார்.அதுவும் வெற்றி பெறவில்லை. இப்போதுContinue Reading

  • Top News,  

2021 ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன.இயக்குநர் கேப்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்கள் அடங்கிய குழு விருதுக்கான பட்டியலை தேர்வு செய்தது. தமிழ் சினிமாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விருதுகளே கிடைத்துள்ளன. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது.நடிகைகள் அலியா பட், கிருத்தி சோனன் ஆகிய இருவருக்கும் சிறந்த நடிகைக்கான விருது பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.சிறந்த படத்துக்கான தேசிய விருது, நடிகர்Continue Reading

  • Top News,  

*ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியதற்கு தடை விதிக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ..எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தற்கும் தடை விதிக்க மறுப்பு. *உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்து உள்ளதை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு .. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி கை கட்சியில் மேலும் ஓங்கியது. *உயர்நீதிமன்றContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு, 25- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும்  எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதை அடுத்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் வந்து விட்டது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சராக  பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வத்தை கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பிறகு அதிமுக பொதுச் செயளாலராகContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,25- சிறு,சிறு வேடங்களில் நடித்து வந்த சத்யராஜை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டிய படம் ‘நூறாவது நாள்’. வில்லன் வேடத்தில் கலக்கி இருந்தார்.தொடர்ந்து சில படங்களில் வில்லனாகவே நடித்தார்.பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் சத்யராஜின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது. சினிமாவில் 40 ஆண்டுகளாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.பாகுபலி திரைப்படம் சத்யராஜை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றது. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் நடிகர்கள் வில்லன் வேடங்களை ஏற்பதில்லை.ஆனால் சத்யராஜ்,Continue Reading

  • Top News,  

*மணிகண்டன் இயக்கிய” கடைசி விவசாயி” சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வு… இதே படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது… நடிகர் மாதவன் இயக்கிய ராக்கெட்ரி என்ற இந்திப் படம் சிறந்தப் படமாக தேசிய அளவில் தேர்வு. *2021- ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார் புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன்..சிறந்த நடிகைக்கான விருது இரண்டு நடிகைகளுக்கு பகிர்ந்தளிப்பு .. சிறந்த பாடகருக்கான விருதுContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,24- சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவார் நிலவில் தனது ஆய்வுப் பணியை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்தப் பணி  இன்னும்  14 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. ரோவார் அவ்வப்போது எடுத்து அனுப்பும் படங்களை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சந்திராயன் 3 நேற்று மாலை நிலவில் இறங்கிய அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமர் மோடிContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,24- சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் எம்.ஜி.ஆரை புரட்சி நடிகர் என அழைத்தனர்.அதிமுகவை எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு ’புரட்சித்தலைவர்’ என பட்டம் வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவை ‘புரட்சித்தலைவி’ என கட்சி தொண்டர்கள் அழைத்தனர். இந்நிலையில் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ என பட்டம் சூட்டப்பட்டது.இது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈபிஎஸ்சின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு, 24- கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.ஒரு இடத்திலும் பாஜக வெல்லவில்லை. அந்த கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே ஜெயித்தார். இந்த முறையும் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அண்மையில் நடத்தப்பட்ட சில கருத்து கணிப்புகளில் பாஜக மீண்டும் வெல்லும்- மோடி மூன்றாம் முறையாக பிரதமர் ஆவார் என தெரியவந்துள்ளது.இதனால்Continue Reading