- August 21, 2023
- Top News,
*காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி தமிழ் நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம் .. மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை உடனே அமைப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு. *சந்திராயன் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு 4 படங்களை அனுப்பி வைத்தது.. லேண்டர் அனுப்பிய படங்களை ஆய்வு செய்துContinue Reading