- August 16, 2023
- Top News,
*காவிரியில் பத்து டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்ததை செயல்படுத்தத் தொடங்கியது கர்நாடக அரசு.. அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. *நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்டு 20- ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம்.. திமுக இளைஞர் , மருத்துவ, மாணவர் அணிகள் கூட்டாக அறிவிப்பு. *மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டின்Continue Reading