- August 14, 2023
- Top News,
*அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று அமலாக்கத்துறை விளக்கம்….நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் தேடிக்கொண்டிருப்பதாக அறிக்கை. * செந்தில் பாலாஜிக்கு மூளையாக செயல்பட்டு பணப்பறிமாற்றத்தில் ஈடுப்பட்டது அசோக்குமார், அவரின் மனைவி நிர்மலா மற்றும் மாமியார் லட்சுமி..இவர்கள் மூன்று பேரும் சட்டவிரோத பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதராம் உள்ளதாகவும் அமலாக்க்துறை தகவல். *சென்னை அடுத்த குரோம்பேட்டையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன்Continue Reading