• Top News,  சினிமா,  

ஆகஸ்டு,11- சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’.‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கிஉள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஊடகங்களாலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாவீரன் இதுவரை 89 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகContinue Reading

  • Top News,  

* ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கின்றன… தீர்மானத்தின் மீதான பதிலுரையில் பிரதமர் மோடி விமர்சனம். * எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி மீது அக்கறை இல்லை, அதிகாரத்தின் மீதே ஆசை என பிரதமர் மோடி புகார்…. ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பேச்சு. * அப்துல்கலாம், ராஜாஜி பிறந்த தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து திமுக பிரித்து பேசுவதாக பிரதமர்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,10- அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்து உள்ளார். எனவே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அவர் அறிவித்து இருக்கிறார். இது பற்றி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்து உள்ள உத்தரவு விவரம் வருமாறு.. கடந்த ஆண்டு ஏப்ரல் 26- ஆம் தேதி விழுப்புரம்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,10 அமைச்சசர் செந்தில் பாலாஜியிடம் தற்போது அமலாக்கத் துறை நடத்தும் விராணை முடிந்த பிறகு  அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார என்ற கேள்வி எழுந்து உள்ளது. விசாரணையின் போது புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரை பிணையில் விடுவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறியதாவது.. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை விசாரித்துContinue Reading

  • Top News,  

ஆகஸ்டு,10- ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பு மட்டுமின்றி, இயக்கத்திலும்முத்திரை பதித்தவர். சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இப்போது அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அவரே கதை, திரைக்கதை, வசனமும் எழுதுகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன்Continue Reading

  • Top News,  

ஆகஸ்டு-10 கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். கடந்த 2007 ஆம் ஆண்டு ராதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ரமேஷ் குமார் கறுப்பாக இருப்பதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும். ராதா தன் கணவர் ரமேஷ்குமார் மீது காவல்நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார். ரமேஷ் குமார் மற்றும் அவரது தாயார் மீது குடும்ப வன்முறை தடுப்புContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,10- இந்திய கிராங்களில் ஆரம்பக்கல்வி மேம்பாடு அடைந்துள்ளதா? கிராமப்புற குழந்தைகள் ஒழுங்காக படிக்கிறார்களா? என அண்மையில் ஒரு சர்வே நடத்தப்படது. நாடு முழுவதும் 21 மாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 229 பெற்றோரிடம் இந்த சர்வே நடந்தது. சர்வே முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு இருக்கிறார். முடிவுகள் மூச்சு திணற வைக்கும் ரகம். 6 முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவ- மாணவிகளின் பெற்றோர்,Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,10- நடிகர் ரஜினிகாந்த், புதிய திரைப்படத்தில் நடித்து முடித்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். உடல்நலக்குறைவு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவர் இமயமலை செல்லவில்லை. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் அவர் இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நேற்று காலை 9 மணிக்கு சென்னை விமானநிலைய உள்நாட்டு விமான முனையத்துக்கு காரில் வந்திறங்கினார். அங்கிருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்Continue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, பாரத மாதா மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.. பாரதீய ஜனதா கட்சியினர் தேச விரோதிகள் என்றும் காட்டமாக விமர்சனம். *கும்பகர்ணணன் பேச்சை ராவணன் கேட்டுக் கொண்டிருந்தது போன்று அதானி மற்றும் அமித்ஷா பேச்சை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி புகார்.. பாஜக அரசின் ஆணவத்தால் முதலில் மணிப்பூரும் இப்போது அரியானாவும் பற்றி எரிவதாக குற்றச்சாட்டு.Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,09- நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நாயகனாக கருதப்படும் ராகுல் காந்தி பேசியது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்கள் மோடி, மோடி என்று குரல் கொடுத்தார்கள். இதற்கு போட்டியாக காங்கிரஸ் உறுப்பினார்ள் ராகுல்,ராகுல் என்று குரல் எழுப்பினார்கள். ராகுல் காந்தி பேச்சு வருமாறு..Continue Reading