• Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு … 1,தூத்துக்குடி- கனிமொழி, 2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார். 3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி, 4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், 5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, 7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம், 8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை 10,தர்மபுரி- ஆ.மணி 11,ஆரணி-தரணிவேந்தன் 12,வேலூர்- கதிர் ஆனந்த், 13,கள்ளக்குறிச்சி- மலையரசன் 14,சேலம்-செல்வகணபதி 15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார். 16,பெரம்பலூர் – அருண் நேருContinue Reading

  • Top News,  

*நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு … திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசும் அண்ணாமலையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து. *கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக உள்ள பாமக ,இந்த நாடாளுமன்றத் தேர்தலையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து எதிர்கொள்கிறது…..அண்ணாமலை விளக்கம். *தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஆழமாக உள்ளது. என்று அன்புமணி விளக்கம்…தங்கள் கூட்டணி இந்தியாவிலேயேContinue Reading

  • Top News,  

*திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் பத்து தொகுதிகள் அறிவிப்பு … ✦ திருவள்ளூர் (தனி)✦ கடலூர் ✦ மயிலாடுதுறை✦ சிவகங்கை ✦ திருநெல்வேலி✦ கிருஷ்ணகிரி ✦ கரூர் ✦ விருதுநகர்✦ கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு. *கடந்த முறை காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கியது திமுக … மு.க.ஸ்டாலின்- வைகோ இடையே உடன்பாடு. * திருச்சி தொகுதியில்Continue Reading

  • Top News,  

*லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது…ரூ 1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக லாட்டரி மார்ட்டின் நிறுவனம் திகழ்கிறது. * அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6 கோடி பெற்றுள்ளது. இவற்றில் ரூ.4 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் அளித்துள்ளது புதியContinue Reading

  • Top News,  

*தமிழகத்தில் ஏப்.19- ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல், வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27, வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28, திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30,வாக்குப்பதிவு: ஏப்ரல் 19….. வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4 ஆம் தேதி. *18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிப்பு… முதற்கட்டம் – ஏப்ரல் 19; 2- ஆம் கட்டContinue Reading

  • Top News,  

*மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கிறது…. மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறது தேர்தல் ஆணையம். *தேர்தல் பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….. தேர்தல் பத்திரத்தின் எண்கள் இல்லாததால் யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கினர் என்பது தெரியவில்லை என்பது புகார். *தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹6,060 கோடியை நன்கொடையாகContinue Reading

  • Top News,  

*பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு…மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்… *சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 3.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது…. திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. *பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள்Continue Reading

  • Top News,  

*குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி…. திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்… *நாடு முழுவதும் 2019 முதல் 2024 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணம் ஆக்கப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கித் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தகவல்.. மேலும் ஒரு கோடி ரூபாய்Continue Reading

  • Top News,  

*உச்சதீதிமன்றம் நேற்று விதித்த கெடுவுக்குப் பணிந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா… ஆவணங்களை வெளியிட ஜுன் மாதம் வரை அவகாசம் கேட்டிருந்த ஸ்டேட் வங்கி ஒரே நாளில் ஆணையத்திடம் தாக்கல் செய்ததால் அனைவரும் வியப்பு. *மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டில் நடைமுறை செய்யப் போவதில்லை என்று முதலமைச்சர்Continue Reading

  • Top News,  

*சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைப்பு… பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு. *குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்பு.. திருக்கோயிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது நிறுத்தப்படலாம் என்றும் தகவல். *தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஸ் டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம்Continue Reading