• Top News,  இந்தியா,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,07- நான்கு திசைகளிலும் அடர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. முதல் கூட்டம் கிழக்கு திசையில் உள்ள பாட்னாவில் நடந்தது. இரண்டாம் கூட்டம் தெற்கு திசையில் உள்ள பெங்களூருவில்  நடத்தப்பட்டது. மேற்கு கரையில் உள்ள மும்பையில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் வரும் 31- ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. சிவசேனா ( பாலாசாகேப் உத்தவ்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,07- அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நடத்தியும் பலனில்லாமல் போய்விட்டது. அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்ட்டு இருக்கும் செந்தில் பாலாஜி இன்றே காவலில் எடுத்து விசாரணை நடத்த  ஆயத்தமாகிவிட்டது அமலாக்கத்துறை. வருகிற 12- ஆம் தேதி வரை அவரிடம் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையின் போதுContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,07- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. கட்டுமானத்துக்கு தேவையான தகரம் முதல் தங்கம் வரை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோயில் திறப்பு விழா நடை பெறுகிறது. ராமர் கோயிலுக்கு சத்ய பிரகாஷ் சர்மா என்பவர், வித்தியாசமான நன்கொடையை வழங்க முடிவு செய்துள்ளாரஇவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை. சேர்ந்தவர் ,பூட்டு தயாரிக்கும் கலைஞர். தனதுContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,07- அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் துணிவு படம் வெளியானது.. இதனை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார். கதையில் சில மாற்றங்களை செய்ய அஜித் வலியுறுத்தினார். அதற்கு விக்னேஷ் சிவன் மறுத்து விட்டார். இதனால் அந்த படத்தில் இருந்து அவர் தூக்கி அடிக்கப்பட்டார். இப்போது, தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் படத்தில்Continue Reading

  • Top News,  

*சென்னை பல்கலைக்கழகம் இந்தியாவுக்கு ஆறு குடியரசுத் தலைவர்களையும் இரண்டு நோபல் விஞ்ஞானிளை கொடுத்து உள்ளது.. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம். *தகுதியான வேலை கிடைத்த பிறகும் படிப்பதை நிறுத்திவிடக் கூடாது.. மாணவர்கள் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித் தரவேண்டும் என்றும் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். *சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு கடந்த மாதம் ஒரு கை அகற்றப்பட்ட குழந்தைContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,06- சென்னை மதுரவாயலில் இருந்து  ஸ்ரீபெரும்புதூர் இடையேயான 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் ₹3,500 கோடி செலவுப்  பிடிக்கும் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள மேடை (center median) மீது  தூண்கள் எழுப்பப்பட்டு அதன் மீது இந்தContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு, 06- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டதாக புகார் கூறப்பட்ட குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட்டது. ஒன்றரை வயதான தஸ்தகிர் என்ற இந்த குழந்தை கடந்த மாதம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அப்போது குழந்தையின் கை அழுக ஆரம்பித்ததால் அந்த கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,06- மலையாள திரை உலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ், டைரக்‌ஷனிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.. இவரது இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்த மலையாளப் படம், ‘புரோ டாடி’.  கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் பிருத்விராஜுக்கு அம்மாவாக மீனா நடித்திருந்தார். இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.இதில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவிContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,06- தமிழக காங்கிரஸ் தலைவராக நான்கு ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில காங்கிரஸ் தலைவரை  மாற்றுவதை கட்சி மேலிடம் வழக்கமாக வைத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக கே.எஸ். அழகிரி, தலைவர் நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்திருப்பது மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தலைவர் பதவியை கைப்பற்ற நினைக்கும் சில எம்.பி.க்களும் அதிருப்தியில் இருந்தனர்.மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்தனர். இந்த விவகாரம்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,06- பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முழு முயற்சி மேற்கொண்டு , அதற்கு வடிவம் கொடுத்தவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். அவரது மாநில தலைநகர் பாட்னாவில் தான் எதிர்க்கட்சிகள் முதன் முறையாக ஒன்று கூடினர். பின்னர் பெங்களூருவில் திரண்டு தங்கள் அணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டினர். இப்போதைக்கு 26 எதிர்க்கட்சிகள் அந்த அணியில் உள்ளனர். அடுத்தக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதிஷ்குமார், ’இந்தியா’ அணியின்Continue Reading