• Top News,  சினிமா,  

ஆகஸ்டு,06- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு  நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படம் வெளியாவதால், இந்தப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும்Continue Reading

  • Top News,  

*பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிப்பு.. பிரதமராக இருந்த போது கிடைத்த பரிசுப் பொருட்களை விற்ற வழக்கில் தீர்ப்பு. *சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் உடனடியாக எம்.பி. பதவியை இழந்தார் இம்ரான் கான்.. கைது செய்து சிறையில் அடைப்பதற்காக நடவடிக்கை ஆரம்பம். *மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மீண்டும் வெடித்த கலவரத்தில் மூன்று பேர் இறப்பு.. எட்டு மாவட்டங்களி்ல்Continue Reading

  • Top News,  சுற்றுலா,  

ஆகஸ்டு,05- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேரவை கூட்டம் துணைவேந்தர் ந.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு பணம் இல்லாமல்  திண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள், கவலை தெரிவித்தனர். நிதி நெருக்கடியில் பல்கலைகழகம் தத்தளிப்பது குறித்து உறுப்பினர் நாகராஜன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்திலுள்ள 13 மாநில பல்கலைக்கழகங்களில் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு 28 துறைகள் செயல்படுகின்றன. . 78 லட்சம்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு, 04- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பொங்கியண்ணன். கோயில் பூசாரியான இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பொங்கியண்ணன்  மனைவி தங்கமணி . விதவையான அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில்,”ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது. எனது கணவர் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். தற்போது, இந்தContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,04- தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் தூங்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் கடிகாரம் போல் இயங்கிக்கொண்டே இருப்பவர்கள். இந்தியன் -2 வும், கேம் சேஞ்சரும் தான் ,ஷங்கரின் இப்போதைய மூச்சு. மணிரத்னம், கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்துக்கான கதையில் மூழ்கி கிடக்கிறார். இருவருமே தமிழ் சினிமாவை இந்தியாவை தாண்டி கொண்டு சென்றவர்கள். எந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயக்குநர்கள் சக டைரக்டர்களுடன் ஒரு பொன்மாலைContinue Reading

  • Top News,  இந்தியா,  வணிகம்,  

ஆகஸ்டு, 05- வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளக்காரர்களை கண்டறியும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. மாதச்சம்பளம் பெறுவோர்களின் மொத்த ஆண்டு வருவாயில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கழிக்க வருமான வரி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கழிவுகளும் போக ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. வீட்டு வாடகை ஆண்டுக்கு 1Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு, 05- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்து தன்னுடைய 50- வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். அடுத்து தனுஷ் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. என்ன படம்? அந்த படத்தை இயக்க உள்ள ஆர்.பால்கிContinue Reading

  • Top News,  

*ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு..எம்.பி. பதவி தொடருவதால் திங்கள் கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்க வாய்ப்பு. *அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதற்கு உரிய காரணத்தை சூரத் நீதிமன்றம் கூறாததால் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் விளக்கம்.. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவாக தண்டனை கொடுத்திருந்தாலும் தகுதி நீக்கத்திற்கு ஆளாகி இருக்காமாட்டார் என்றும் கருத்து. *பொது வாழ்க்கையில்Continue Reading

  • Top News,  இந்தியா,  

  ஆகஸ்டு, 04- அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் அவர் சிறை செல்வது தவிர்க்கப்பட்டு இருக்கிறது. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நீடிக்கிறது. அவர் திங்கள் கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்Continue Reading

  • தமிழ்நாடு,  

ஆகஸ்டு.04- திருநெல்வேலி  டவுன் காவல்நிலையத்தில் உதவி  ஆணையராக பணிபுரிந்து வருபவர் சுப்பையா. இவர் தனது அலுவலகத்தில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பகுதிக்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். நெல்லையப்பர் கோயிலில் இருந்து  ஆர்ச் வரை உள்ள ஒரு வழி பாதையில் அவரது வாகனம் சென்றது. அது, ஒரு வழிப்பாதை என்பது சுப்பையாவுக்கு நன்றாக தெரியும். விதியை  மீறுகிறோம் என்பதும் தெரியும். அவரது கெட்ட நேரம் , காவல்துறை ஆணையர் வடிவத்தில் வந்தது.Continue Reading