• Top News,  

ஆகஸ்டு,04- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமி பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வெகு விமர்சிகையாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். 10 நாட்களுக்கு முன்பே ரங்கசாமியை வாழ்த்தி புதுச்சேரி முழுவதும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டன. பல்வேறு நடிகர்கள் தோற்றத்திலும் காமராஜர் மற்றும் மன்னர்கள் வேடத்திலும் பேனர் வைத்து, மக்களை கிறுகிறுக்க வைத்துள்ளனர். அவர் பைக், ஓட்டிContinue Reading

  • Top News,  இந்தியா,  உலகம்,  

  ஆகஸ்ட், 04- ஜெர்மனியில் இருந்து இரண்டு வயது அரிஹா ஷாவை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த வேண்டுகோளை அடு்த்து இந்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அரிஹாவின் தாயார் தாரா ஷா, இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் எம்.பி.க்களை சந்தித்து உதவி கேட்டு இருந்தார். ஜெர்மனியில் அந்த நாட்டு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு.04- பீட்சா’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். இதனை தொடர்ந்து டைரக்ட் செய்த ஜிகிர்தண்டா , இறைவி போன்ற படங்களால், கவனம் ஈர்த்தவர். ரஜினிகாந்தின் ரசிகர். அவரை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கினார். அவருக்கும் ,ரஜினிக்கும் பெரிய வெற்றிப்படமாக, ’பேட்ட’ அமைந்தது. இப்போது ‘ஜிகிர்தண்டா’ படத்தின் இரண்டாவது பாகமான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதில்  ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,04- தெலங்கானா மாநிலத்தில்  சில மாதங்களில் சட்டப்பேரவை  தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான,. தெலங்கானா ராஷ்டிர சமிதி , இப்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியாக தேசிய அவதாரம் எடுத்துள்ளது. சந்திரசேகர ராவ் மீது,கடும் அதிருப்தி நிலவுகிறது. ஒவைசி தலைமையிலான ஏ.ஐ,எம்.ஐ.எம். எனும் முஸ்லிம் ஆதரவு கட்சி இவருக்குContinue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு, 04- கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார் , ரஜினிகாந்த். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெறும்  விஜயை அடுத்த சூப்பர்ஸ்டார் என முன்னிறுத்தும்  வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஒரு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார்,’அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான்’ என பிள்ளையார் சுழி போட்டார். வாரிசு படத்தை தயாரித்த தில்ராஜு, தனது பட விழாவில் பேசும் போது,’விஜய்தான் சூப்பர்ஸ்டார்’என வழி மொழிந்தார். ஜெயிலர் பட விழாவில்,Continue Reading

  • Top News,  

*அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை..கரூரில் தனலட்சுமி மார்பில்ஸ் மற்றும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கா் வீட்டில் ஆய்வு தொடருகிறது. *கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துப்பாலன் வீடு, அருண் அசோசியட்ஸ் என்ற கட்டுமான நிறுனத்தில் விசாரணை.. சி.ஆர்.பி.எப். பாதுகாப்புடன் கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்து சோதனையை ஆரம்பித்தனர் அமலாக்கத் துறை அதிகாரிகள். *வேடச்சந்தூரில் திமுக நிர்வாகி வீர சாமிநாதன் வீட்டில்Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,03- ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, நிறைவேற்றிய திட்டங்களில் அடித்தள மக்கள் பலன் அடைந்த மகத்தான திட்டம்- ’அம்மா உணவகம்’. ஏழை-எளிய மக்கள் பசியால் துவளக்கூடாது எனும் நோக்கில் கடந்த 2013-ம் ஆண்டு  இதனை கொண்டு வந்தார்.  காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக்குறைந்த விலையில் இங்கு உணவு வழங்கப்பட்டது. சோதனை முயற்சியாக  சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அன்றாடம்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,03- சினிமா ஆசையில் வாழ்க்கையை தொலைத்து, இறுதி நாட்களில் வறுமையில் உழன்று மரணிப்பது கோடம்பாக்கத்தில் சகஜமாகி விட்டது.அவர்களில் ஒருவர் மோகன். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மோகன், சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் ’குள்ள’ கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். நான் கடவுள், அதிசய மனிதர்கள், அற்புதத்தீவு உள்ளிட்ட படங்களிலும் மோகன் நடித்துள்ளார். திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் 60 வயதான மோகன் சொந்த ஊருக்குContinue Reading

  • Top News,  

*குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு. மணிப்பூர் சென்று திரும்பிய எம்.பி.க்கள் கொடுத்த அறிக்கையை மனுவாக கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை. *நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம்.. இரு அவைகளிலும் அமளி, அலுவல்கள் முடக்கம். *அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை மீண்டும் வலியுறுத்தல்..இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதால் தீா்ப்பை ஒத்தி வைத்ததுContinue Reading

  • Top News,  இந்தியா,  

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வலிமையான தளங்களை கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், கொள்கை வேறுபாடுகளை மறந்து பாஜகவுக்கு எதிராக கை கோர்த்துள்ளன. பாட்னாவிலும், பெங்களூருவிலும் ஒன்று கூடி, இந்தியா என தங்கள் அணிக்கு பெயர்சூட்டி உள்ள 26 கட்சிகள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடக்க உள்ள நிலையில் சரத்பவார் , சலசலப்பை உருவாக்கியுள்ளார். இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக, அந்த அணியின் முக்கிய தலைவரான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்Continue Reading