• Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,02- ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும்  தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திர நாத் எந்த நேரத்திலும் கைது செய்து விசாரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்படுவதை தவிர்க்க அவர் முன் ஜாமீன் கேட்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ரவீந்திர நாத் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பெண் ஒருவர்,சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகாருதான் இதற்கு காரணம். செங்கற்பட்டு அடுத்து உள்ள ஏகாடூரில் வசிக்கும்Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஆகஸ்டு,02- இலவசமே வேணாம்’ என்று கர்நாடக மக்கள் வீதிக்கு வந்து போராடினால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. காரணம்? இலவசங்களை வாரி வாரி இறைப்பதால், சகட்டு மேனிக்கு வரிகள் விதித்து, விலைவாசியை ராக்கெட் வேகத்துக்கு உயர வைத்துள்ளது, கர்நாடக அரசு. கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தபோது , ஏகப்பட்ட இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவித்தது ,காங்கிரஸ். ஜெயித்ததும் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய், பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய்,Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,02- காதலை சுவையாக சொல்லி இருந்த படம் மின்னலே’. இந்தப்படத்தின் மூலம் தான் கவுதம் வாசுதேவ் மேனன் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். அவர் இயக்கத்தில்  2003- ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம் காக்க காக்க. கவுதமுக்கு இது இரண்டாம் படம். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும்Continue Reading

  • உலகம்,  

(ஏற்கனவே வெளியான செய்தி) ஆகஸ்டு,2- அபின்,கஞ்சா வரிசையில் இப்போது ஸ்மார்ட் போன்களும் புதியதொரு போதைப்பொருளாகி விட்டது. சிறார்களும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி,சதா சர்வ நேரமும் அதிலேயே கிறங்கிக்கிடக்கிறார்கள். சிறார்கள் என இங்கே குறிப்பிடுவது,பள்ளிக்குழந்தைகளை மட்டுமல்ல,ப்ரிகேஜியில் சேர்வதற்கான வயது கூட முதிராத, பிஞ்சு குழந்தகளையும் சேர்த்துத்தான். விழித்து எழுந்ததும், பால் பாட்டில் கூட தேவை இல்லை- கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் எனும் நிலைக்கு , ஸ்மார்ட் போன்கள்,Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,2- தாதா 87′ மற்றும் ‘பவுடர்’ ஆகிய படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு  ’மைக்’ மோகன் மீண்டும் நடிக்கிறார். குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். , வனிதா விஜயகுமாருக்கு இதில்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஆகஸ்டு,2- இந்தி நடிகை கங்கனா ரனாவத் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காதவர்.சமூக வலைத்தளத்தில் எப்போதும் இயங்கி கொண்டிருப்பார். தமிழில் ‘சந்திரமுகி -2 ‘படத்தில் இப்போது நடிக்கிறார். மும்பையை, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு இவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் அங்குள்ள அரசியல்வதிகள் கோபத்துக்கு ஆளானார். தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் இருந்தது. இதனால் அவருக்கு மத்திய அரசு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. தனது இருப்பை பதிவு செய்து கொள்வதற்காக அவ்வப்போது வாய்Continue Reading

  • Top News,  

*மணிப்பூர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பற்றத் தவறிவிட்டது காவல்துறை..மாநில டிஜிபி வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு. *கலவரத்தின் போது ஆடைகளை களைந்து அழைத்துச் செல்லப்பட்ட பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது.. மணிப்பூர் காவல் துறை கவனமாக செயல்படுமாறு தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவுறுத்தல். *நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது 8- ஆம் தேதி விவாதம் தொடங்க வாய்ப்பு..Continue Reading

  • சினிமா,  

அதிக சொத்து சேர்த்துள்ள தென்னிந்திய நடிகர்கள் பட்டியலை ஜும் தொலைக்காட்சிவெளியிட்டுள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்குசொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. நாகார்ஜுனா ஒரு படத்துக்கு 20 கோடிரூபாய் சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க 2 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகர்கள் மத்தியில் இவருக்கு எப்படி 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துசேர்ந்தது?Continue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு, 01- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் வானத்தில் தென்பட்டது பறக்கும் தட்டு கள் என்ற தகவல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பான படங்களை தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரதிப் வி பிலிப் வெளியிட்டதை அடுத்து விசாரணைகள் உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் கடந்த புதன் கிழமை வானத்தில் பளிச்சென்ற ஒளியுடன் கூடியContinue Reading

  • Top News,  தமிழ்நாடு,  

ஆகஸ்டு,1- மணிப்பூர் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் வேதனை தெரிவித்து உள்ளர். அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த கலவரத்தின் போது குகி சமூகத்துப் பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோ  பத்து நாட்களுக்கு முன் வெளியானது.  அந்தப் பெண்கள் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீதுContinue Reading