• தமிழ்நாடு,  

ஜுலை, 31- தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை புலி பாய்ச்சலில் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்திதான். கடந்த 16 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர் ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் 76 புலிகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 306 புலிகள் உள்ளன. அதன் விவரம்: 2006-   76 2010-   163 2014-  229 2018-   264 2022 –   306 தமிழ்நாட்டில் மொத்தம் 5 புலிகள்Continue Reading

  • Top News,  சினிமா,  

ஜுலை,31- பிரமாண்ட படங்களின் பிதாமகனாக கருதப்படும் ஷங்கர் , சினிமா இயக்குநராகி 30 ஆண்டுகள் ஆகின்றன. எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய ஷங்கரை சினிமா டைரக்டராக அறிமுகம் செய்து வைத்தவர் கே.டி.குஞ்சுமோன். அவர், தயாரித்து,  ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜென்டில்மேன்’. 1993-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம் தேதி வெளியானது. ஆம். ஷங்கர், தமிழில் இயக்குநராக அடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிறது.175 நாட்கள்Continue Reading

  • Top News,  

*மணிப்பூர் மாநிலத்தில் நடந்து கலவரங்களைக் மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறி விட்டன.. எதிர்க்கட்சிகளின் 21 எம்.பி.க்கள் குழு முகாம்களை நேரில் ஆய்வு செய்த பிறகு புகார். *சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு உடனே அறிக்கை அனுப்புங்கள்.. மணிப்பூர் ஆளுநரை நேரில் சந்தித்து எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல். *மணிப்பூர் நிலவரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் குழு முடிவு.. நம்பிக்கை இல்லாத தீர்மான விவாதத்தின் போது முன் வைக்கவும் திட்டம். *பி.எஸ்.எல்.வி-சிContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை, 30- இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான கோதாவரி பெருக்கெடுத்து ஓடுவதால் ஆந்திராவில் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த ஆற்றின் குறுக்கே உள்ள தபலேஸ்வரன் அணையில் இருந்து விநாடிக்கு 15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கோதவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இந்த ஆண்டில் இது  இரண்டாவது முறையாகும். கடந்த மாத வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத அல்லூரிContinue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை,30- மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடங்கிய மே 3- ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரியவந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் தெரிவித்து உள்ளது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மணிப்பூர் சென்ற 21 எம்.பி.க்கள் அடங்கிய குழு சுராசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கியிருப்பவர்களைச் சந்தித்தது.Continue Reading

  • Top News,  இந்தியா,  

ஜுலை,30- இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு எனும் பெயரில் சின்ன பொறியாக மணிப்பூரில் ஆரம்பித்த போராட்டம் இன்று மதச்சண்டையாக மாறி, அந்த மாநிலத்தை மரணக்குழிக்குள் தள்ளி விட்டுள்ளது. இந்த மத வெறியர்களின் செவிட்டில் ஓங்கி அறைவது போல் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம், சமூக நல்லிணக்கத்தின் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. கொல்லம் அருகேயுள்ள குக்கிராமம் ஈழவரம் குழி. இந்துக்களும், இஸ்லாமியர்களும் மாமன் -மச்சானாக உறவு முறை சொல்லி அழைத்து நட்பைContinue Reading

  • Top News,  சினிமா,  

ஜுலை,30- இந்திய சினிமாவில் குறிப்பிடும் படியான டைரக்டர்களில் ஒருவர் பிரியதர்ஷன் . 1984 -ஆம் ஆண்டு மலையாள சினிமா மூலம்  திரைஉலக வாழ்க்கையைஆரம்பித்த .பிரியதர்ஷன், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட அனைத்து பிரபல நடிகர்களையும் ஆட்டு வித்தவர்.. இதுவரை 96 படங்களை இயக்கி உள்ளார். மலையாளம் தவிர  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களும் டைரக்டு செய்துள்ளார் அவர் இப்போது இயக்கி உள்ள ‘அப்பத்தா’ என்ற படம்  ஓடிடிதளத்தில் வெளியாகிContinue Reading

  • Top News,  சினிமா,  

ஜுலை, 30- வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ஃபைண்டர்’. இந்தப்படத்தில் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி பிரானா ஆகியோரும்  நடித்துள்ளனர். சூர்ய பிரசாத் இசையமைத்துள்ள  இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக  கவிஞர் வைரமுத்து  பங்கேற்றார். அவரது உரை இது: சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது  பொழுதுபோக்கு மட்டும் இல்லைContinue Reading

  • Top News,  

*கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு குடோன் வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிழிப்பு.. மேலும் பலர் காயம். *குடியிருப்புப் பகுதியில் பட்டாசு குடோனுக்கு அனுமதி கொடுத்தது யார் என்று கேள்வி..மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் விசாரணை. *கல்வியாளர்களை ஆலோசிக்காமல் உயர் கல்வித் துறையில் பொதுப்பாடத் திட்டத்தைக் கொண்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி புகார்.. பல்கலைக் கழக மானியக் குழு வழங்கும் தன்னாட்சி தகுதியை இழக்க நேரிடும் என்று கருத்து. *நெய்வேலி அருகேContinue Reading

  • Top News,  உலகம்,  

ஜுலை,29- பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் பிரிந்து தனி நாடாவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கனடாவில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் நெய்லா குவாட்ரி கேட்டுக் கொண்டு உள்ளார். பாகிஸ்தானில் பிறந்து கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசிக்கும் நெய்லா இந்தியாவின் ஹரித்துவார் நகரத்திற்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பலுசி்ஸ்தான் மாகாணம் விடுதலை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பிரதமர்Continue Reading